Back to homepage

Tag "மத்திய வங்கி"

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம் 0

🕔19.Apr 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மேலும்...
ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித

ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித 0

🕔30.Mar 2018

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரமே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துள்ளமைக்கு பிரதான காரணமாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிர அபேகுணவர்த்தன தெரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நம்பிக்கையில்லா

மேலும்...
அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Mar 2018

மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதேவேளை, பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர் ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை, தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை, விளக்க மறியலில்

மேலும்...
நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2018

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் இந்த நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர்

மேலும்...
ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

ஐ.தே.கட்சி அமைச்சர்கள் தேர்தலின் பின்னர் கைது செய்யப்படலாம்: ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔6.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். பொத்துவிலில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் உரைாயாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும்

மேலும்...
பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது 0

🕔4.Feb 2018

பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகளை இன்று காலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து, அவர்களைக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்கள்

மேலும்...
பிணை முறி தொடர்பான ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

பிணை முறி தொடர்பான ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔30.Dec 2017

மத்தியவங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சனிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி அறிக்கையினை ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்ரசிறி, ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன்போது, ஆணைக்குழுவின் செயலாளர் எஸ். உடுகமசூரிய மற்றும் அதன் உறுப்பினர்களான உயர்

மேலும்...
பிணை முறி விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் நாளை கையளிக்கப்படுகிறது

பிணை முறி விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் நாளை கையளிக்கப்படுகிறது 0

🕔7.Dec 2017

மத்திய வங்கியின் பிணை முறி வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாபதி ஆணைக்குழுவின்  அறிக்கை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி ஆணைக்குழுவானது பிணை முறி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட, 01 பெப்ரவரி 2015 தொடக்கம் 31 மார்ச் 2016 வரையிலான காலப்பகுதியின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. பிணை

மேலும்...
பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது 0

🕔6.Sep 2017

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது. அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம், இந்தத் தகவலை பிணை முறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும்...
வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ

வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔24.Aug 2017

நாட்டினுடைய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமை தொடர்பில், தான் வெட்கப்படுவதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வரலாற்றில் ஏனைய நீதியமைச்சர்கள், நீதித்துறை மீது அழுத்தம் செழுத்தியதாகத்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு அழுத்தம் செலுத்தவில்லை என்பதே, தன் மீதான குற்றச்சாட்டாகும் எனவும் அவர் கூறினார். அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பட்ட பின்னர்,நேற்று புதன்கிழமை

மேலும்...
அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார் 0

🕔5.Feb 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். 21 மாதங்களில் 163 சந்தர்ப்பங்களிலேயே இந்த நிதியினை இவர் செலவிட்டுள்ளார் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அர்ஜூன மகேந்திரன் பதவி வகித்த

மேலும்...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை 0

🕔12.Nov 2016

– அஷ்ரப் ஏ சமத் – பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 05 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக மாற்றப்படும் என்ற மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். உலக நாடுகளின் ஒத்துழைப்புடன்  இதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும், அடுத்த 02 வருடத்துக்குள் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை

மேலும்...
மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம் 0

🕔4.Nov 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். விசாரணைப் பிரிவில் ஆஜராகுவதற்கு முன்னதாக, ஊடகங்களிடம் பேசிய அவர்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற 125 பில்லியன் ரூபா மோசடியை விடவும், அனுமதிப்பத்திரத்துடன் நான் வாகனம் கொண்டு வந்ததுதான் பாரிய ஊழலா” என கேள்வி எழுப்பினார். “தற்போது விசாரணைகளுக்காக செல்கின்றேன். வந்து மிகுதி கருத்தை

மேலும்...
சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 0

🕔3.Nov 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி  தொடர்பில் மோசடிகள்,  அர்ஜுன மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில், அது குறித்து கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு

மேலும்...
மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கோப் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் இறுதி அறிக்கை, கோப் குழுத் தலைவர் சுனில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்