Back to homepage

மேல் மாகாணம்

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔7.Oct 2020

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய

மேலும்...
பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா 0

🕔6.Oct 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் இளைய மகன் பாலச்சந்திரன் என்பவர், புலிகள் அமைப்பினுடைய சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். பிரபாகரனின் முழுக் குடும்பமும் பயங்கரவாதிகள் எனவும் இதன்போது அவர் கூறினார். பிரபாகரனின்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔6.Oct 2020

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதர் ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், எதிர்காலத்தில்

மேலும்...
புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம்

புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம் 0

🕔6.Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் புதிய ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார் இன்று திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக இவர் தபால்

மேலும்...
பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய 0

🕔6.Oct 2020

கல்விப்பொதுத் தாராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை ஆராந்தபின்னர், கல்வியமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்கும் என, அமைச்சரவை இணைப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் தீர்மானமிக்கவை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
மினுவாங்கொட தொழிற்சாலையில் 323  கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மினுவாங்கொட தொழிற்சாலையில் 323 கொரோனா தொற்றாளர்கள்; இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔6.Oct 2020

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் உள்ளவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு

மேலும்...
கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

கொரோனா : நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு 0

🕔5.Oct 2020

கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார

மேலும்...
ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔4.Oct 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தமது அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை தான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீனுடைய தம்பி ரியாஜ் பதியுதீன் – ஈஸ்டர் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு

மேலும்...
திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி

திவுலபிடிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா உறுதி 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் 16 வயதுடைய மகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேற்படி மகள் தற்போது கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து, திவுலபிடிய மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களில் பொலிஸ் ஊடரங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த

மேலும்...
பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம்

பெண்ணொருவருக்கு கொரோனா; திவுலபிடிய, மினுவாங்கொட பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் 0

🕔4.Oct 2020

திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு

மேலும்...
ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம்

ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம் 0

🕔3.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு; இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் நடைமுறை

கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு; இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் நடைமுறை 0

🕔1.Oct 2020

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகளை மாத்திரம் இன்று 01ஆம் திகதி முதல் கொள்வனவு செய்யுமாறு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்டாத கைத்தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் செயற்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை

மேலும்...
தேங்காயை அளந்து பார்க்கும் கருவி; சந்தைக்கு வந்தது

தேங்காயை அளந்து பார்க்கும் கருவி; சந்தைக்கு வந்தது 0

🕔30.Sep 2020

தேங்காயின் சுற்றளவை அளப்பதற்கான கருவிகள் தற்போது சந்தைக்கு வந்துள்ளதோடு, அவற்றுக்கான விளம்பரங்களும் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தக் கருவிக்கான விற்பனை விலை 280 ரூபாய் என, குறிப்பிட்டு, நிறுவனமொன்று விளம்பரப்படுத்தியுள்ளது. தேங்காயின் சுற்றளவுக்கு ஏற்ப விலையினை அரசு நிர்ணயித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் அண்மையில் வெளியிட்டது. அதற்கமைய 13 அங்குலத்தை விடவும் கூடிய சுற்றளவுள்ள தேங்காய்

மேலும்...
ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு

ஐந்து மாதங்களின் பின்னர், றியாஜ் பதியுதீன் விடுவிப்பு 0

🕔30.Sep 2020

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் இளைய சகோதரர் றியாஜ் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 05 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம்

மேலும்...
இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம்

இறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔29.Sep 2020

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். மிக நீண்ட காலமாகவே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்ய வேண்டும் எனும் கோஷம், பெரும்பான்மையின கடும் போக்காளர்களால் எழுப்பப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினுள்ளும் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்