Back to homepage

Tag "ராஜித சேனாரட்ன"

நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு

நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– முன்ஸிப் – புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார். இந்த நிலையில், அமைச்சரவை

மேலும்...
பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு 0

🕔16.Feb 2018

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை பதிவு செய்துள்ளார். ‘இலங்கையின் பொறுப்புணர்வற்ற அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, மக்களையும் சர்வதேச சமூகத்தையும் மீண்டுமொரு தடவை, தவறாக வழி நடத்தியுள்ளார்.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு 0

🕔3.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாது என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, சில இடங்களில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.கட்சி போட்டியிடும் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல்

கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல் 0

🕔2.Nov 2017

ஐ.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் சில இடங்களில் போட்டியிடப்போவதாக கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாக தேர்தலை நடாத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “சில இடங்களில் ஐ.தே.க.வும் சு.க.வும் இணைந்து

மேலும்...
எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை

எரிக்கப்படும் முஸ்லிம்களின் கடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: நாமல் கோரிக்கை 0

🕔11.Jun 2017

தொடர்ச்சியாக தீ வைத்து எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இந்த அரசாங்கம் பொறுப்பேற்று  சீர் செய்து வழங்குவதுடன், அவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென நாடாளு உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;ஒவ்வொரு நாளும் குறைந்தது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு வர்த்தக நிலையமாவது தீ வைத்து

மேலும்...
அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த

அமைச்சர் ராஜித பொய்யின் பிறப்பிடம்; நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த 0

🕔10.Jun 2017

இலங்கை  அரசியலில் அமைச்சர் ராஜிதவையும் அவரது மகன் சதுர சேனாரத்னவையும் போன்ற பொய்யர்கள்இருக்க முடியாது என்று, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் பொய்யின் பிறப்பிடம் என்றும் அவர் கூறியுள்ளார். பொது பல சேனாவை நோர்வே உருவாக்கியதாக மஹிந்த அரசாங்கத்தில் கூறிய ராஜித, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்தான் பொதுபலசேனாவை உருவாக்கினார் என்று அண்மையில் கூறினார். இப்போது, நல்லாட்சி

மேலும்...
ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு

ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு 0

🕔16.Jan 2017

  டொக்டர் ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கல்வித்திட்டத்தில் பயின்ற 24 மாணவர்களில் 22 பேர் பல்கழைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன மன்றம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் விஞ்ஞானப்பிரிவில் க.பொ.த உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வகுப்புககள் நடத்தப்பட்டன. இவ்வாறு பல்கலைக்கழகம்

மேலும்...
முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத்

முஸ்லிம்களின் புண்களுக்கு புனுகு பூச, ஆள் தேவையில்லை: மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் 0

🕔5.Jan 2017

வில்பத்து வனப் பகுதியினை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு மிகத் தெளிவாக உத்தரவிட்ட பிறகு, அதனால் பாதிக்கப்படவுள்ள முஸ்லிம்களின் புண்களுக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன புனுகு தடவுவதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு யாரும் ஆறுதல் சொல்லத்

மேலும்...
வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔31.May 2016

அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், இன்றைய தினம் நாடு முழுவதிலும் நான்கு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 08 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடபெறுகிறது. அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்