Back to homepage

Tag "ரவூப் ஹக்கீம்"

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத்

ஹக்கீம் எனும் பூதத்தை அடக்க, வாக்கு எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும்: பசீர் சேகுதாவூத் 0

🕔25.Dec 2017

– அஹமட் –ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, இந்தத் தேர்தலில் வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால், மக்கள் அடிக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸை அழிப்பது  தமது நோக்கமல்ல என்றும்,  அந்தக் கட்சியை

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து

ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து 0

🕔24.Dec 2017

– எம்.ஐ. சர்ஜூன் (சாய்ந்தமருது) –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப்  ஹக்கீம், சாய்ந்தமருதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள், பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தினம் 02 மணியளவில் சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச்

மேலும்...
முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம்

முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம் 0

🕔15.Dec 2017

– பிறவ்ஸ் –ஜனாதிபதியுடன் சேர்ந்துகொண்டு அக்கரைப்பற்று மாநகரசபையை கைப்பற்றுவதற்கு, முன்னாள் அமைச்சர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வாரிசுரிமை அரசியலில் அந்த முன்னாள் அமைச்சரின் கட்‌சி செல்வதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்‌றனர் எனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வெள்‌ளிக்கிழமை

மேலும்...
யானைச் சவாரி

யானைச் சவாரி 0

🕔5.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும்...
கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை

கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை 0

🕔21.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அறுவடையைப் பார்க்க, வயல் வெளிக்கு வருகின்ற விவசாயி போலதான், ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து முடிந்த பிறகு, சேதங்களைப் பார்ப்பதற்காக, ஆட்சியாளர்கள் களத்துக்கு வந்து போகிறார்கள். கிந்தோட்டயில் முஸ்லிம்களின் 66 வீடுகள், 26 கடைகள், இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீவைக்கப்பட்ட

மேலும்...
முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்

முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் 0

🕔6.Nov 2017

–   ஏ.எச். சித்தீக் காரியப்பர் – “எதிர்வரும் உள்ளராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து சுயேட்சைக் குழு ஒன்றை நாங்கள் களத்தில் இறக்கவுள்ளோம். எமது சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கக் கூடாது. எமது சுயேட்சைக் குழுவில் அவ்வாறானவர்கள் போட்டியிட வேண்டுமாயின் தாங்கள் தற்போது அங்கத்துவம் 

மேலும்...
கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை

கல்வியல் கல்லூரி பட்டதாரிகளை, சொந்த மாகாணங்களில் ஆசிரியராக நியமியுங்கள்: கட்டாரில் வைத்து, ஜனாதிபதியிடம் ஹக்கீம் கோரிக்கை 0

🕔28.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –வெளிமாகாணங்களில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ள கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு, குறிப்பாக கிழக்கு மாகாணத்தவர்களுக்கு – அவர்களுடைய சொந்த மாகாணங்களிலேயே ஆசிரியர் நியனமத்தை வழங்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கல்வியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம்பெற்றவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களின்போது, வெளி

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. எப்படிப் போட்டியிடுவது: கட்சி அமைப்பாளர்களுன் ஹக்கீம் கலந்துரையாடல்

உள்ளுராட்சித் தேர்தலில் மு.கா. எப்படிப் போட்டியிடுவது: கட்சி அமைப்பாளர்களுன் ஹக்கீம் கலந்துரையாடல் 0

🕔18.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றிய கலந்துரையாடல் இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடனான இக்கலந்துரையாடலின்போது, கட்சியின் ஆதரவுத்தளங்கள் அதிகம்

மேலும்...
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை 0

🕔17.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே

மேலும்...
மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம்

மு.கா.வின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக ஷிப்லி பாறூக் நியமனம் 0

🕔15.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமானரவூப் ஹக்கீம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ

மேலும்...
திசைகளின் திருமணம்

திசைகளின் திருமணம் 0

🕔10.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம்.

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் 0

🕔10.Oct 2017

– ஏ.எல்.நிப்றாஸ் –எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்படும் என காத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில்

மேலும்...
கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம்

கிழக்கிலுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர், சிங்கள வாக்குகளுக்காக வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்கிறார்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Oct 2017

– பிறவ்ஸ் முகம்மட் –இருபதாவது திருத்தத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவும் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்ற காரணத்தினால் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை கைவிட்டுவிட்டது. இது தெரியாதவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது திருத்தத்துக்கு கைதூக்கிவிட்டதாக பேசிக்கொண்டு திரிகின்றனர் என,

மேலும்...
கண்களை விற்று, சித்திரம் வாங்குதல்

கண்களை விற்று, சித்திரம் வாங்குதல் 0

🕔3.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஜனவரியில் வழங்கப்படும்; ஹக்கீம், றிசாட், ஆசாத் சாலி ஆகியோரிடம் ஜனாதிபதிபதி உறுதி 0

🕔26.Sep 2017

– சுஐப் எம் காசிம் – நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று செவ்வாய்கிழமை மாலை ஆசாத்சாலி உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் ஜனாதிபதியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்