Back to homepage

Tag "ரவூப் ஹக்கீம்"

பாதுகாப்பு துறையினர் மீது, முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்: மு.கா. தலைவர்

பாதுகாப்பு துறையினர் மீது, முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்: மு.கா. தலைவர் 0

🕔6.Mar 2018

கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின்போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில்

மேலும்...
களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்

களத்தில் ஹக்கீம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார் 0

🕔5.Mar 2018

திகன பிரதேசத்தில் கலகக்காரர்களினால் சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் போன்ற இடங்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடரும் தாக்குதல்களினால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ராணுவத்தினர் களத்துக்கு

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம்

அமைச்சர் ஹக்கீம் கண்டி விரைவு; பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை எனவும் விசனம் 0

🕔5.Mar 2018

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்‌ற உறுப்பினரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது கண்டி நோக்கி விரைந்துள்ளார்.இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நிலைமைகளை நேரில் அவதானித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு உரிய

மேலும்...
மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு

மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு 0

🕔4.Mar 2018

“அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பு சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார்.அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று

மேலும்...
அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம்

அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம் 0

🕔4.Mar 2018

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்  தொடர்பில் ஆராய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தனர். ஒலுவில் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற அம்பாறை இனவாதத் தாக்குதுல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர்‌ ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

மேலும்...
பிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர்

பிரதமருடன் ஹக்கீம், நாளை அம்பாறை பயணம்; பள்ளிவாசல் நிர்வாகிளையும் சந்திக்கின்றனர் 0

🕔3.Mar 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை செல்லவுள்ளார் என, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளது.அலரி மாளிகையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர்‌

மேலும்...
பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி

பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி 0

🕔3.Mar 2018

அம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று சனிக்கிழமை மாலை பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க, தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மேலும்...
பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பேன்; முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் உறுதி

பொலிஸார் மீது நடவடிக்கை எடுப்பேன்; முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பில் பிரதமர் உறுதி 0

🕔3.Mar 2018

  -சுஐப் எம்.காசிம்- அம்பாறையில் பள்ளிவாசல் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களோடு தொடர்புபட்ட சந்தேகநபர்களுக்கு, பொலிஸார் பிணை வழங்க உடந்தையாக இருந்தமை மற்றும் அவர்களின் பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும், சற்று முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் கடுந்தொனியில்

மேலும்...
தொண்டையில் சிக்கிய முள்

தொண்டையில் சிக்கிய முள் 0

🕔22.Feb 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும்

மேலும்...
நாட்டின் அரசியல் தலைகீழாக புரளும் நிலை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியே கவலைப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது: ஹக்கீம்

நாட்டின் அரசியல் தலைகீழாக புரளும் நிலை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியே கவலைப்படுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது: ஹக்கீம் 0

🕔14.Feb 2018

தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.புதிய தேர்தல் முறையில் தமது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களின் தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்‌றனர். இந்நிலையில்

மேலும்...
கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது 0

🕔13.Feb 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் எழுந்துள்ள  தொங்கு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது சுயேச்சைக் குழு, தங்களுடன் இணைந்து கல்முனை மாநகர சபையில்

மேலும்...
கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி

கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி 0

🕔4.Feb 2018

ஒலுவில் பிரதேசத்தில் தாருஸ்ஸலாம் ஒன்றை இந்த வருடத்தில் நாங்கள் கட்டுவதற்கு ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கான நிதியைத் திரட்டி, கொழும்பில் இருப்பதுபோல அம்பாறை மாவட்டத்தில் ஒரு தாருஸ்ஸலாமை நிறுவுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சின்னப் பாலமுனையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து

மேலும்...
கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி

கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி 0

🕔4.Feb 2018

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன். அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சாய்ந்தமருது பெளசி மைதானத்தில்

மேலும்...
மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம்

மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம் 0

🕔2.Feb 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – சாய்ந்தமருதில் மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ‘எழுச்சி மாநாடு’ எனும் பெயரில் நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த கூட்டமானது சாய்ந்தமருது மக்களை வேண்டு மென்றே வம்புக்கு இழுக்கும் செயற்பாடாகும்.அமைச்சர் ஹக்கீமை சாய்ந்தமருதினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று, சாய்ந்தமருது மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. சாய்ந்தமருதுக்கு அமைச்சர் ஹக்கீம்

மேலும்...
வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம் 0

🕔30.Jan 2018

  வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்