Back to homepage

Tag "ரவூப் ஹக்கீம்"

திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம்

திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம் 0

🕔28.Apr 2018

நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் 03 மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும்

மேலும்...
அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம்

அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம் 0

🕔26.Apr 2018

அம்பாறை மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் அண்ணளவாக ஒரேயளவான முஸ்லிம்கள் இருந்தாலும், அவற்றுக்கிடையான கல்வித்தரம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்போல இருப்பதாக மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் பன்முகப்படுத்தப்பட்ட 11 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு 0

🕔25.Apr 2018

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகள் அலுவலகத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும்

மேலும்...
சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔9.Apr 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.அமைச்சரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதல் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஹக்கீம் விளக்கம் 0

🕔6.Apr 2018

முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத வன்செயல்கள் மோசமடைவதற்கு வெறுப்பூட்டக்கூடிய பேச்சுகளை தடைசெய்வதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமை, புலனாய்வுத்துறையின் அசமந்தப்போக்கு, தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைள் எடுக்கப்படாமை போன்றவையே முக்கிய காரணங்களாகும் என, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக்

மேலும்...
கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம் 0

🕔27.Mar 2018

கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம் மற்றும் டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்‌கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளின் பின்னர், அது தொடர்பில்

மேலும்...
முச்சந்தி

முச்சந்தி 0

🕔27.Mar 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலான உறவு மாறியிருக்கிறது.உள்ளுராட்சி சபைகள் இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது மிகவும் கடினமாகும்’ என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாகத்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்; மு.கா. தலைவரிடம் துருக்கி தூதுவர் கவலை

முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்; மு.கா. தலைவரிடம் துருக்கி தூதுவர் கவலை 0

🕔26.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத வன்செயல் குறித்து, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமிடம் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தனது கவலையை தெரிவித்தார்.துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார், இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை, அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது,

மேலும்...
மு.காங்கிரஸின் முடிவு, முச்சந்தியில் நிற்கிறது; ரவூப் ஹக்கீம்

மு.காங்கிரஸின் முடிவு, முச்சந்தியில் நிற்கிறது; ரவூப் ஹக்கீம் 0

🕔25.Mar 2018

கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. தனித்துவத்துடன் பயணிக்கவேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்களின்

மேலும்...
கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

கண்டி மாவட்ட இஸ்லாமியத் தலைவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔21.Mar 2018

கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று புதன்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ. ஹலீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், மயந்த திஸாநாயக்க, ஆனந்த அழுத்கமகே,

மேலும்...
வெட்கம்

வெட்கம் 0

🕔20.Mar 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை, ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கு மத்தியில் இருக்கின்றவர்களில்  சிலர், இன்னும் மனதளவில் முதிர்ச்சியடையவில்லை என்பதை, கண்டி மாவட்டத்தில் நடந்த வன்முறைகள், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நமது

மேலும்...
இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

இனவாத தாக்குதல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு கூற வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔18.Mar 2018

இனவாத தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை மாத்திரம்கொடுத்து திருப்திப்படுத்த முடியாது. குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும். இதுதவிர, முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் விசமப் பிரசாரங்களுக்கு அரசாங்கமே விளக்கமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்டார் அறக்கட்டளையின் சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியினால் ஏறாவூர் பைத்துல் ஸகாத்

மேலும்...
கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும்

கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும் 0

🕔12.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில் நன்மையும் இருக்கும், கெடுதியும் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. சிலரின் கையிலுள்ள

மேலும்...
இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு

இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு 0

🕔11.Mar 2018

– சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம்

மேலும்...
ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம்

ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம் 0

🕔8.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்