வேடிக்கை பார்க்கும் படையினரை வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தில், எந்தப் பிரயோசனமும் இல்லை: ஹக்கீம் விசனம் 0
முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கான உத்தரவாதம் கிடைக்கப் பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்