Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

வேடிக்கை பார்க்கும் படையினரை வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தில், எந்தப் பிரயோசனமும் இல்லை: ஹக்கீம் விசனம்

வேடிக்கை பார்க்கும் படையினரை வைத்திருக்கும் அவசரகாலச் சட்டத்தில், எந்தப் பிரயோசனமும் இல்லை: ஹக்கீம் விசனம் 0

🕔24.Jun 2019

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கான உத்தரவாதம் கிடைக்கப் பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்

மேலும்...
தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன 0

🕔17.Jun 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தமையினால், தெரிவிக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்

மேலும்...
ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம்

ஹக்கீம், றிசாட், கபீர் ஹாசிம் வசமிருந்த அமைச்சுகளுக்கு, பதில் அமைச்சர்கள் நியமனம் 0

🕔10.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்த அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவை அந்தஷ்துள்ள 04 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவர்களில் மூன்று பேர் வகித்த அமைச்சுப் பதவிகளுக்கே பதில் அமைச்சர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர்

மேலும்...
இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு

இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔3.Jun 2019

– மப்றூக் – முஸ்லிம்களை சந்தேகப் பார்வையுடன் பார்த்து, நெருக்கடிகளையும் இன்னல்களையும் தருவதை இனியும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது எனும் நிலையில்தான், அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு

பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் அறிவிப்பு 0

🕔3.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளதாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமருடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில் இருக்க விரும்பவில்லை என குறிப்பிட்டார்.

மேலும்...
காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

காதர் மொகிதீன் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து 0

🕔24.May 2019

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், இ ந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் அமோக வெற்றியீட்டியதையிட்டு, அக்கட்சியின் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தி.மு.க.

மேலும்...
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் ஹக்கீம் கண்டனம் 0

🕔13.May 2019

பாதுகாப்புத் தரப்பினர் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களைத் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் வெளியிட்டதாகவும் மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான உத்தரவு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை “ஊரங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், அதனையும்

மேலும்...
மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம்

மு.காங்கிரசின் மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நசீர் எம்.பி. ராஜிநாமா: ஹக்கீமுடனான அதிருப்தியே காரணம் 0

🕔8.Apr 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான மத்திய குழு தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர்  சில நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக, உயர் கல்வி அமைச்சரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீமிடம் – தான் சமர்ப்பித்த பெயர் பட்டியலில் உள்ளவர்களை,

மேலும்...
ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔3.Apr 2019

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம் 0

🕔2.Apr 2019

–  அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமையின் பின்னணியில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸின் இறுதி உயர்பீடக் கூட்டம் தொடர்பில் செய்தியொன்றினை நாம் வெளியிட்டிருந்தோம். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பரின் தகவலை

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி

தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, மு.காங்கிரஸில் இணைய முயற்சி 0

🕔1.Apr 2019

– முன்ஸிப் – முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளார் என்று, ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதனடிப்படையில் மு.காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமை உதுமாலெப்பை, மூன்று தடவை

மேலும்...
அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்:  கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம்

அரசியல் விசித்திரம்; றிசாத்தின் ‘கீழ்’ வந்தார் ஹாபிஸ்: கட்சி அரசியலில் திருப்பங்கள் ஏற்படவும் சாத்தியம் 0

🕔29.Mar 2019

– மரைக்கார் – அரசியல் விசித்திரமானது, நாம் எண்ணிப்பார்க்காத பல ஆச்சரியங்களை நமது கண்முன்னே அது நிகழ்த்திக் கொண்டிருப்பதை தினமும் காண்கின்றோம். உச்சத்தில் இருந்தவர்களை கீழே தள்ளி விட்டு – வேடிக்கை பார்ப்பதில் அரசியலுக்கு அதுவே நிகரானது. அதுபோலவே, அடி மட்டத்தில் இருந்தவர்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று, அரசியல் ஆச்சரியப்படுத்தும். உதாரணத்துக்கு தேசிய காங்கிரசின் தலைவர்

மேலும்...
பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்?

பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்? 0

🕔16.Mar 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸுக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் – இந்த துரோகத்தை செய்ததாகவும், உவைஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசராளராகப் பதவி வகித்த எம்.எஸ்.எம். ஜவ்பர், தனது உறுப்புரிமையிலிருந்து அண்மையில்

மேலும்...
தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை

தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை 0

🕔12.Mar 2019

– மரைக்கார் – ஆசுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...
மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம்

மரண வீட்டுக்குச் சென்ற ஹக்கீம், திருப்பியனுப்பப்பட்டார்; பாலமுனையில் சம்பவம் 0

🕔10.Mar 2019

– அஹமட்- அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்திருந்த மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், பாலமுனையில் சில நாட்களுக்கு முன்னர் – மரணம் சம்பவித்த வீடொன்றுக்குச் சென்ற போது, அந்த வீட்டுக்காரர்களால் திருப்பியனுப்பப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. அம்பாறை மாவட்டத்துக்கு எப்போதாவது இருந்திருந்து விட்டு வருகின்ற மு.கா. தலைவர் ஹக்கீமை, அந்த மாவட்டத்திலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்