Back to homepage

Tag "மேன்முறையீட்டு நீதிமன்றம்"

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார் 0

🕔23.Nov 2018

ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுள்ளார். மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் இருந்தவர்களைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இச்சவம்பவம் 2008

மேலும்...
மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு 0

🕔29.Aug 2018

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி ஒபேசேகர ஆகியயோர் முன்னிலையில் மேற்படி மனு இன்று புதன்கிழமை எடுக்கப்பட்டது. இதன்போது

மேலும்...
ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு, 06 வருட கடூழிய சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Aug 2018

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 19 வருடங்களை 06 வருட காலத்தில் நிறைவு செய்யும் வகையிலான கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் 04 வழக்குகளில், ஞானசார தேரரை குற்றவாளியாக அடையாளம் கண்ட – மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தத் தண்டனையை வழங்கி இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் 0

🕔21.Jul 2018

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு நேற்று வெள்ளிக்கிழமை தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு C/A/3/18 Contempt எனும் இலக்கத்தையுடைய மேற்படி வழக்கு, மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு

மேலும்...
டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை

டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை 0

🕔29.Jun 2018

வடக்கு மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கப்பட்டமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரனை நீக்கியமைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அவரிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்...
கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு

கோட்டாவை கைது செய்வதற்கான, இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔27.Feb 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தடையினை நீடிக்கும் உத்தரவை வழங்கியது. கோட்டாபய ராஜபக்‌ஷவை மார்ச் 23ஆம் திகதி வரை கைது செய்வதற்கு இந்த உத்தரவின்

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து, அ.இ.ம.காங்கிரஸ் வழக்குத் தாக்கல்

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து, அ.இ.ம.காங்கிரஸ் வழக்குத் தாக்கல் 0

🕔10.Jan 2018

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தாங்கள் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளது.   அக்கரைப்பற்று மாநகர சபையில் போட்டியிடுவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சமர்ப்பித்திருந்த வேட்புமனு அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி

மேலும்...
கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு

கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு 0

🕔15.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதி குற்றப் புலானாய்வு பிரிவினர் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நீடிப்புச் செய்துள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், கோட்டாவை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிதிக் குற்றப்

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை, அந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், தமது வழக்குகளை இன்று வாபஸ் பெற்றமையினை அடுத்து, நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை இல்லாமல் செய்துள்ளது. கடந்த 22ஆம் திகதி

மேலும்...
எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை

எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை 0

🕔27.Nov 2017

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானியை செல்லுபடி அற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போது,

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை 0

🕔22.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன என்பது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் மாதம் 04ஆம் திகதி வரையிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள், இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளது.

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல்

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல் 0

🕔15.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை மற்றும் எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் பிரதிவாதிகளாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கீதா வகிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது 0

🕔2.Nov 2017

கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை – உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. இரட்டை குடியுரிமையினை கீதா குமாரசிங்க கொண்டுள்ளமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் நாடாளுமன்ற

மேலும்...
ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔15.Jun 2017

ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வருகை தராமையினாலேயே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஞானசார தேரர் தொடர்சியாக 03 தடவை அந்த அழைப்பினைப் புறக்கணித்திருந்தார்.

மேலும்...
டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை 0

🕔31.May 2017

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்