தலைப்புச் செய்திகள்

முஸ்லிம்கள்

நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் இருப்பதாக ஸ்ரீதரன் கூறியமைக்கு ஆதம்பாவா எம்.பி கண்டனம்

நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும் இருப்பதாக ஸ்ரீதரன் கூறியமைக்கு ஆதம்பாவா எம்.பி கண்டனம்

0

நாட்டில் சிங்களவர் மற்றும் தமிழர் எனும் இரண்டு இனங்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், அவரின் உரையில் கூறியமை மனித…

இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளன: முஸ்லிம்களை புறக்கணித்தார் ஸ்ரீதரன் எம்.பி

இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளன: முஸ்லிம்களை புறக்கணித்தார் ஸ்ரீதரன் எம்.பி

0

இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் மட்டுமே இருப்பதாக – தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இன்று (22)…

தயாசிறி எம்.பி கேட்டுக்கொண்ட ‘பரிசோதனை’யை அர்ச்சுனாவுக்கு செய்யுங்கள்: இன ஒற்றுமையை விரும்புவோர் சார்பில் கோரிக்கை

தயாசிறி எம்.பி கேட்டுக்கொண்ட ‘பரிசோதனை’யை அர்ச்சுனாவுக்கு செய்யுங்கள்: இன ஒற்றுமையை விரும்புவோர் சார்பில் கோரிக்கை

0

– அஹமட் – யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், முஸ்லிம்கள் குறித்து தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை கூறிவருகின்ற போதிலும், இது தொடர்பில்…

அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உரைக்கு, முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உரைக்கு, முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு

0

– மப்றூக் – முஸ்லிம்கள் ஒரு தனி இனமல்ல என்றும் அவர்களும் தமிழர்கள்தான் எனவும் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் –…

முஸ்லிம்களைப் புறக்கணித்த அனுரவும்; அவசரக் கடிதம் எழுதும் கோமாளிகளும்: போலிப் பொதுமை நமக்கு வேண்டாம்

முஸ்லிம்களைப் புறக்கணித்த அனுரவும்; அவசரக் கடிதம் எழுதும் கோமாளிகளும்: போலிப் பொதுமை நமக்கு வேண்டாம்

0

– மரைக்கார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது, முஸ்லிம் சமூகத்தை விடவும், தேசிய மக்கள் சக்திக்கும் அனுரவுக்கும் ‘குடை’…

முஸ்லிம்கள் இல்லாத அனுரவின் அமைச்சரவை நியமனமானது

முஸ்லிம்கள் இல்லாத அனுரவின் அமைச்சரவை நியமனமானது

0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. அதற்கிணங்க பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்…

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி

0

முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக,…

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு, அரசாங்கம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு: ஜீவன்

0

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொவிட் தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்தமைக்காக – நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்…

ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?

0

இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய…

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

0

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்…

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

0

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன்…

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

0

– அஹமட் – கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை…

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை:  தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

0

இலங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று…

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

0

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம்…

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை

0

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் இல் உள்ள அல் -அக்ஸா பள்ளிவாசலை, இஸ்ரேலிய பொலிஸார் மூடியுள்ளனர் என்று, அதற்குப் பொறுப்பான இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. மேலும், இஸ்லாமிய…