Back to homepage

Tag "முஸ்லிம்கள்"

புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

புலிகளால் விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு 0

🕔20.Oct 2015

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு விடுத்துள்ளது. மேற்படி அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் அங்கு வாழ்ந்த

மேலும்...
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு 0

🕔16.Oct 2015

வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.10.2015) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து, அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடுமுழுவதிலும் நடத்துவதற்கு அழைப்பு மேற்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. புலிகளால்

மேலும்...
முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்கள் அகல்வதற்கு பிரார்த்திப்போம்; இஸ்லாமிய புது வருட வாழ்த்துச் செய்தியில் மு.கா. தலைவர்

முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துயரங்கள் அகல்வதற்கு பிரார்த்திப்போம்; இஸ்லாமிய புது வருட வாழ்த்துச் செய்தியில் மு.கா. தலைவர் 0

🕔14.Oct 2015

– ஜெம்சாத் இக்பால் –‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு, நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் சகல இனத்தவர்கள் மத்தியிலும் நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவ எல்லாம் வல்ல

மேலும்...
மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்

மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல் 0

🕔11.Oct 2015

மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த 500 பேர் வரையில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்களை போலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. “தாக்கப்பட்டவர்கள், மாடு ஒன்றைக் கொன்றுவிட்டதாக

மேலும்...
கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு

கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு 0

🕔1.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைப்போன்று, கொழும்பு மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டால்,  03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்றெடுக்க முடியுமென்று கொழும்பு மாநகரசபை மேயா் மேயா் ஏ.ஜெ.எம். முசம்மில் தெரிவித்தார். ஐ.தே.கட்சி சார்பாக, கொடும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பெரோசா முசம்மிலை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலே மேயர் முசம்மில் மேற்கண்டவாறு கூறினார். அவர்

மேலும்...
ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களின்  ஜெனீவா சந்திப்பில், கலந்து கொள்ளுமாறு அழைப்பு

ஐரோப்பிய வாழ் முஸ்லிம்களின் ஜெனீவா சந்திப்பில், கலந்து கொள்ளுமாறு அழைப்பு 0

🕔13.Jun 2015

இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமகால நிலையில் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய விடயங்களான;   *வடபுலத்தினை தாயகமாகக் கொண்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் காணி உரிமையும்,*தேர்தல்முறை மாற்றத்தின் ஊடாக காவு கொள்ளப்படுகின்ற  முஸ்லிம்களின் அரசியல் பிரதி நிதித்துவம் – என்பன அனைத்து இலங்கை முஸ்லிம் மக்களினதும் அக்கறைக்குரிய அம்சங்களாக இன்று  உள்ளன. இலங்கைக்கு வெளியில் வாழும்  இலங்கையை தாயகமாகக்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை 0

🕔12.Jun 2015

– அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம். றம்ஸான் ​ – வட மாகாண முஸ்லிம்களின்  உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்திடும் நடவடிக்கை,  இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து – அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. இதற்கமைவாக, கல்முனை முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையின் பின்னர் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்