Back to homepage

Tag "மனு"

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு முன்னாள் ராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு விசாரணை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி,

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்தரவை கோரும் மனு தொடர்பில் அறிவித்தல் 0

🕔20.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னரே பரிசீலனைக்கு அழைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் இன்று (20) உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற ராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர

மேலும்...
உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்கிறது தேர்தல் ஆணைக்குழு 0

🕔18.Feb 2023

உச்ச நீதிமன்றில் சிறப்பு மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கு தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாமை, போதுமான வாக்குச் சீட்டுக்களை அரச அச்சகத் திணைக்களம் அச்சிடாமை, தேர்தல் கடமைகளுக்கு போதுமான

மேலும்...
அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔13.Apr 2021

– எம்.எப்.எம். பஸீர் – அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட நிலையில், அந்த வர்த்தமானிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில்

மேலும்...
06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔9.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை

மேலும்...
பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு 0

🕔8.Jun 2016

தன்னைக் கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஐந்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிரிவினர்எ தம்மை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு தனது மனுவில் பஸில் ராஜபக்ஷ வேண்கோள் விடுத்திருந்தார்.

மேலும்...
தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு எதிராக உத்தரவிடக் கோரி, பஸில் ராஜபக்ஷ மனுத்தாக்கல் 0

🕔16.Feb 2016

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதற்கு எதிராக உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடிப்படை உரிமைகள் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் கீழ் தன்னைக் கைது செய்யும் பொருட்டு கம்பஹா, பூகொட, மாத்தற மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்