Back to homepage

Tag "பேஸ்புக்"

டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர்

டொக்டர் ஆகிறார், பேஸ்புக் நிறுவுனர் 0

🕔10.Mar 2017

பேஸ்புக் நிறுவுனர் மார்க்  ஷூக்கர் பெர்க், டொக்டர் பட்டம் பெறுகிறார். அமெரிக்காவின் ஹோவர்ட்  பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.பேஸ்புக் சமூக வலைத்தளத்தை உருவாக்கியவர் மார்க்  ஷூக்கர் பெர்க். மிகக்  குறுகிய காலத்திற்குள் பேஸ்புக் என்னும் வலைத்தளம்  மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.  அத்தோடு, உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும்  இடம்

மேலும்...
சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு

சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு 0

🕔23.Sep 2016

தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தை இயக்க முடியும் என்று, ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வினவியுள்ளார். மடிக் கணிணியோ, கைத்தொலைபேசிகளோ

மேலும்...
ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி 0

🕔14.Sep 2016

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது, துமிந்த சில்வாவும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட துப்பாக்கிச்

மேலும்...
10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை

10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை 0

🕔18.Jun 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு 10 லட்சம் விருப்புகளை (Likes) தாண்டியுள்ளன. மேற்படி பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே ஆகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கிலுள்ள விருப்புகளை மைத்திரி எட்டுவதற்கு, ஆயிரத்துக்கும் குறைவான விருப்புக்களே தேவையாக உள்ளன. மைத்திரியின் பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மகிந்தவின் பேஸ்புக் கணக்கு

மேலும்...
சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம்

சினிமா பாணியில் இளைஞனைக் கடத்திய யுவதி; மாத்தறையில் சம்பவம் 0

🕔19.May 2016

இளைஞர் ஒருவரை கடத்தி, பலவந்தமாக  திருமணம் செய்து கொள்ள முயச்சித்த குற்றச்சாட்டில், யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இளைஞனுக்கு வயது 23 என்றும், கடத்திய யுவதிக்கு 25 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாத்தறையில் நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது. ராணுவ வீரரொருவர் உள்ளிட்ட 06பேரை கொண்ட குழுவுடன் மூன்று முச்சக்கர வண்டியில் வந்த யுவதி – மேற்படி

மேலும்...
குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை 0

🕔10.May 2016

தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. பெற்றோர்கள் குழந்தையின் தனிப்பட்ட உரிமையை மீறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டால்

மேலும்...
எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல்

எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல் 0

🕔14.Apr 2016

பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி, பின்னர் காதலர்களாக மாறிய 23 வயது இந்திய இளைஞரும், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். இந்தியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹிதேஷ் சாவ்டா எனும் இளைஞரும், அமெரிக்காவை சேர்ந்த எமிலி என்பவருமே இவ்வாறு திருமணம் செய்துள்ளனர். ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர். அவருக்கு

மேலும்...
போலி பேஸ்புக் கணக்கு திறந்தவரை, கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

போலி பேஸ்புக் கணக்கு திறந்தவரை, கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு 0

🕔27.Jan 2016

போலியான பேஸ்புக் கணக்கினை பெண்ணின் பெயரில் திறந்து, அதனூடாக குறித்த பேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்தவர்களை பயமுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபரொருவரைக் கைது செய்யுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைவாகவே, இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், பெண்ணின் பெயரில் போலியான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்