அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு 0
– முன்ஸிப் அஹமட், படங்கள்: கஜதீபன் – புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை ஏற்பாடு செய்த – முழு நாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, நிந்தவூர் ஈ.எப்.சி. உணவகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்களுக்கு, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், இந்தக் கருத்தரங்கில்