Back to homepage

Tag "புதிய அரசியலமைப்பு"

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு 0

🕔15.Oct 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: கஜதீபன் – புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை ஏற்பாடு செய்த – முழு நாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, நிந்தவூர் ஈ.எப்.சி. உணவகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்களுக்கு, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், இந்தக் கருத்தரங்கில்

மேலும்...
திசைகளின் திருமணம்

திசைகளின் திருமணம் 0

🕔10.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம்.

மேலும்...
சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு

சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு 0

🕔4.Oct 2017

சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், அதனைப் பூதாகரமாகச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி கொள்ளச் செய்யக் கூடாது என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சருமான கே. துரைராஜ சிங்கம் தெரிவித்துள்ளார். வந்தாறுமூலையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார். இது தொடர்பில் மேலும்

மேலும்...
புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பின் ஊடாக, சமஷ்டி நாடாக இலங்கையை மாற்றவுள்ளனர்: விமல் குற்றச்சாட்டு 0

🕔2.Oct 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சமஷ்டி ஆட்சி முறைமையொன்று அமுலுக்கு வரவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒருமித்த நாடு என்று தமிழ் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, நாடாளுமன்ற

மேலும்...
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை பிரதமர் சமர்ப்பித்தார் 0

🕔21.Sep 2017

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்குழுவின் தலைவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்படி அறிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை சமர்ப்பித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை, இன்று காலை 09.30 மணிக்கு பேரவையின் தலைவர் கரு

மேலும்...
அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக

அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக 0

🕔15.Jul 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “புதிய அரசியலமைப்பை

மேலும்...
புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க

புதிய அரசியலமைப்பு தேவையில்லை, இருப்பதில் மாற்றங்கள் செய்தால் போதும்: அமைச்சர் சம்பிக்க 0

🕔10.Dec 2016

புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது நிச்சமாகத் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் – புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்காது என்பதால், வடபகுதி மக்கள், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் எனவும் வடக்கு மாகாணத்துக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகிறது என கூறி, தென் பகுதி

மேலும்...
விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர 0

🕔17.Sep 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினால் நாடு பிளவுபடும் எனவும், பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச தரப்பு பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதால், இன மற்றும் மதவாதம் தூண்டப்படுகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை – புதிய அரசியலமைப்பு உருவாக்கும் சபையில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும், நாட்டுக்கு

மேலும்...
மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு 0

🕔20.Jan 2016

புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான விவாதத்தை, ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்படி விவாதம் நடைபெறவிருந்தமை குறிப்ப்பிடத்தக்கது. புதிய அரசியல் யாப்பானது, சட்டபூர்வமான நடைமுறைகளுடனும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியினர் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Jan 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்