Back to homepage

Tag "புகையிரதம்"

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது 0

🕔13.Sep 2023

புகையிரத சாரதிகள் முன்னெடுத்த வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தைகளை அடுத்து இன்று (13) மாலை கைவிடப்பட்டது. புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொண்டவர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. 5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் திங்கட்கிழமை தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும்...
புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்

புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும் 0

🕔12.Sep 2023

புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக நெரிசல் மிகுந்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத ஊழியர்களே ஏற்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியதோடு, சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரும்

மேலும்...
பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு

பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு

🕔13.Jul 2017

– க. கிஷாந்தன் – கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு தபால் சேவை புகையிரதம், கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதனால் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக, மலையகத்துக்கான ரயில் சேவைகள் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இரவு 8.15 மணியளவில்

மேலும்...
பொடிமெனிக்கே தடம் விலகியது

பொடிமெனிக்கே தடம் விலகியது 0

🕔5.Sep 2016

– க. கிஷாந்தன் – பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை  தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது. இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, குறித்த புகையிரதத்தின் பயணிகள் பெட்டியொன்று தடம் விலகியது. கொட்டகலை – ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில்,

மேலும்...
புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி

புகையிரதத்தில் மோதுண்டு, 04 யானைகள் பலி 0

🕔17.Aug 2016

புகையிரதத்தில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் நேற்றிரவு உயிரழந்துள்ளன. தலைமன்னாரில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டியிலேயே இந்த யானைகள் மோதுண்டுள்ளன. தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில், இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மெனிக்பாம் புகையிரத வீதியில் கூட்டமாக நின்ற யானைகளின் மீது மோதியதில் 04 யானைகள்

மேலும்...
புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்

புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர் 0

🕔1.Nov 2015

புகை­யி­ர­தங்­க­ளிலும் நாட­ளா­விய ரீதி­யிலுள்ள புகை­யி­ரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாச­கத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என்று புகையிரதத் திணைக்­க­ளத்தின் திட்டமிடல் பணிப்­பாளர் விஜய சமரசிங்க தெரி­வித்தார். புகை­யி­ரத பய­ணி­களின் பாது­காப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ,அவர்களுக்கு ஏற்­படும் அசெ­ள­க­ரி­யங்­களை தவிர்ப்பதற்காவுமே, இவ்வாறான நட­வ­டிக்­கை­யினை இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட­ளா­விய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்