Back to homepage

Tag "பிரதமர்"

மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார்

மஹிந்த புதிய பிரதமராக நாளை பதவிப் பிரமாணம் செய்கிறார் 0

🕔8.Aug 2020

ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...
வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார்

வற் வரி; 15 இல் இருந்து 08 வீதமாக குறைவு: மஹிந்த அறிவித்தார் 0

🕔27.Nov 2019

‘வற்’ வரியை (பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் வரி) 15 வீதத்திலிருந்து 08 வீதமாக குறைத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று புதன்கிழமை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மேலும் தேச கட்டிட வரி உட்பட பல வரிகளை நீக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி

மேலும்...
பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம் 0

🕔21.Nov 2019

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, 2015ஆம் ஆண்டு வரையில், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக காமினி செனரத் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக

மேலும்...
பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது

பதவி விலகினார் ரணில், பிதமராகிறார் மகிந்த: 15 பேரைக் கொண்ட அமைச்சரவையும் அமைகிறது 0

🕔20.Nov 2019

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவிலிருந்து ராஜிநாமா செய்தமையினை அடுத்து, நாளைய தினம் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அரசாங்கத்தில் 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. ரணில் உரை இந்த நிலையில் பதவி விலகியுள்ள

மேலும்...
முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன காலமானார்

முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன காலமானார் 0

🕔19.Nov 2019

முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்கிழமை வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 1931ஆம் ஆண்டு பிறந்த இவர் கம்பளை தொலுவ மகா வித்தியாலத்தில் கல்வி கற்றதோடு, அதே பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் தொலுவ தபால் நிலையத்தில தபால்

மேலும்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நரியுடன் ஒப்பிட்டு விக்னேஸ்வரன் கருத்து 0

🕔17.Feb 2019

சர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். அதன் பின்பு மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என ரணிலின் கருத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை

மேலும்...
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம்

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔13.Feb 2019

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பெற்று கொண்ட கடனை மீளவும் பெற்றுக்கொள்ளாமலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 125 கோடி ரூபா கடன் நீக்கம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 45 ஆயிரத்து 139 பெண்கள் நன்மையடையவார்கள் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பெண்கள் பெற்று கொண்ட கடனை, அவர்கள்

மேலும்...
பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை

பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை 0

🕔16.Dec 2018

பிரதமர் பதவியேற்பதற்கு ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அங்கு நீண்ட நேரம் காத்திருந்த செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி வருவதற்கு தாமதமானமை காரணமாகவே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு காத்திருக்க வேண்டியேற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் செல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடப்பத்தக்கது.

மேலும்...
பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு

பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு 0

🕔12.Dec 2018

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. குறித்த மனுவை இன்று புதன்கிழமை நீதிமன்றம் எடுத்துக் கொண்ட போதே,  அதன் மேலதிக விசாணைகளை ஒத்தி வைத்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122

மேலும்...
மஹிந்தவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டதன் மூலம், நீதிமன்றை அவமதித்ததா ‘தி ஐலன்ட்’?

மஹிந்தவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டதன் மூலம், நீதிமன்றை அவமதித்ததா ‘தி ஐலன்ட்’? 0

🕔5.Dec 2018

மஹிந்த ராஜபக்ஷவை ‘பிரதமர்’ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிடடதன் மூலம் ‘தி ஐலன்ட்’ பத்திரிகை, நீதிமன்ற அவமதிப்பினை மேற்கொள்கிறா என்கிற கேள்வியுடன், ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் (03ஆம் திகதி) மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐக்கிய

மேலும்...
நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார்

நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியை ஜனாதிபதி மீளப்பெற மாட்டார்; ரணிலை பிரதமராக ஏற்கவும் மாட்டார் 0

🕔3.Dec 2018

நாடாளுமன்ற கலைப்பு சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி மீளப்பெற மாட்டார் எனத் தெரியவருகிறது. சட்டமா அதிபருடன் இது விடயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியது. அதன் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது. இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஐக்கிய தேசிய முன்ணியையும் ஜனாதிபதி மைத்ரி இன்று

மேலும்...
மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்

மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல் 0

🕔13.Nov 2018

– அஹமட் – பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, உலவி வரும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாளைய நாடாளுமன்ற அவர்வில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு இடைக்கால

மேலும்...
பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔29.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த வகையில், இலங்கை ஜனநாயக குடியரசின் 22 ஆவது பிரதமர் எனும் இடம் மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்திருந்தார். எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்த ஒருவர், இலங்கை

மேலும்...
புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம் 0

🕔27.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும்...
நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு

நான்தான் பிரதமர்; மஹிந்த பதவியேற்றமை, அரசியலமைப்புக்கு விரோதமானது: ரணில் தெரிவிப்பு 0

🕔26.Oct 2018

– முன்ஸிப் – புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார். இந்த நிலையில், அமைச்சரவை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்