Back to homepage

Tag "பிரசவம்"

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம்

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம் 0

🕔7.Apr 2024

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தையர்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்துக்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள்

மேலும்...
ராகம பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகள்

ராகம பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகள் 0

🕔17.Oct 2023

ராகமயைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு – ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகள் கிடைத்துள்ளன. கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் இன்று காலை (17) இவர் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். 06 குழந்தைகளும் ஆண்கள் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகள் கிடைத்திருந்தன. அவற்றில் மூன்று ஆண்,

மேலும்...
ஒரே பிரசவத்தில் 10 குழந்தை; தென்னாபிரிக்க பெண் பெற்றெடுத்ததாக வெளியான செய்தி புரளி

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை; தென்னாபிரிக்க பெண் பெற்றெடுத்ததாக வெளியான செய்தி புரளி 0

🕔20.Jun 2021

தென்னாபிரிக்காவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த செய்தியானது ஒரு புரளி எனத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பெண்ணொருவர் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தமைக்கான எந்தவித ஆதாரங்களையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என, தென்னாபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேஜிங் மாகாண அரசு – ட்விட்டரில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்; கோசியம் தாமரா சித்தோல் எனும் 37 வயதுடைய

மேலும்...
ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள்: கொழும்பு வைத்தியசாலையில் ஆச்சரியம்

ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள்: கொழும்பு வைத்தியசாலையில் ஆச்சரியம் 0

🕔28.Aug 2020

பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரவசத்தில் 05 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் இந்த பிரசவம் நடந்துள்ளது. ஐந்தும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சாகரி கிரிவெந்தெனிய தெரிவித்துள்ளார். இதேவேளை தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் கூறியுள்ளார். பெபிலியாவல பகுதியை சேர்ந்த 29 வயதான

மேலும்...
ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை; நேற்று பெற்றெடுத்தார்

ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை; நேற்று பெற்றெடுத்தார் 0

🕔4.Aug 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நேற்று வியாழக்கிழமை ஆண் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார். பிரபல ஆடை அலங்கார கலைஞரான ஹிரோன் யட்டோவிட்ட என்பவரை 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஹிருணிகா திருமணம் செய்தார். ஹிருணிகா 1987 ஆம் ஆண்டு பிறந்தவர். அந்த வகையில், தனது முதல் குழந்தையினை 30 ஆவது வயதில் அவர் பெற்றெடுத்துள்ளார். ஐக்கிய தேசிய

மேலும்...
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, வாழ்நாள் அதிஷ்டம் அடித்தது 0

🕔19.Jun 2017

இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் சுமார்  35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் பயணம் செய்த பெண்ணொருவர் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.சஊதி அரேபியாவின் தமாமில் இருந்து இந்தியாவின் கொச்சி நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்தப் பிரசவம் நடந்துள்ளது.162 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் பயணம்

மேலும்...
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு 0

🕔9.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர், ஒரே தடவையில், மூன்று ஆண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த, மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணுக்கே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்துள்ளன. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்