Back to homepage

Tag "பிரசன்ன ரணவீர"

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவின் வீடு மீது தாக்குதல்

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவின் வீடு மீது தாக்குதல் 0

🕔19.Jun 2023

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவின் வீடு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோனாவல – பமுனுவில சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீதெ இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும்...
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு 0

🕔20.Feb 2022

கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜில்’ இந்த நிகழ்வு இடம்பெற்றது. ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த, பற்றிக், கைத்தறி

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார் 0

🕔17.Aug 2021

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஏற்கனவே ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில வாரங்களில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 13ஆம் திகதி கொவிட் தொற்றுக்கு ஆளாகியிருந்தமை உறுதி செய்யயப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர

மேலும்...
ராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு கொவிட் தொற்று: 14 நாட்களில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு கொவிட் தொற்று: 14 நாட்களில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு 0

🕔13.Aug 2021

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தன்னை தனிமைப்படுத்திய பின்னர் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தான் கொவிட் தொற்றுக்கு ஆளாயுள்ளமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை தனது நெருங்கிய சகாக்காள் தம்மைத் தனிமைப்படுத்தி பிசிஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் ராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 14

மேலும்...
நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔10.Oct 2017

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை, ஹம்பாந்தோட்ட பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி, ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டமை தொடர்பிலேயே இவ்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பில் 07

மேலும்...
அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்

அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர் 0

🕔6.Sep 2017

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார். கிரிபத்கொடயில் அமைந்துள்ள 80 பேர்ச் அளவான அரச காணியில் ஒரு பகுதியை, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின்

மேலும்...
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா 0

🕔14.May 2016

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று சனிக்கிழமை ஆஜராகியுள்ளார். கிரிபத்கொட பிரதேச காணிப்பிரச்சினை ஒன்று சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிடமும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்