Back to homepage

Tag "பாடசாலைகள்"

03 ஆயிரம் பாடசாலைகளத் திறக்க கல்வியமைச்சு தீர்மானம்

03 ஆயிரம் பாடசாலைகளத் திறக்க கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔3.Oct 2021

இரு நூறுக்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள், 100க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை உள்ளடக்கி 3,000 பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது, இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும், சகல மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் நேற்று (02) பேச்சுவார்த்தை நடந்ததாக அந்த

மேலும்...
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர்

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர் 0

🕔17.Sep 2021

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி – ஜனாதிபதி தலைமையிலான கொவிட்

மேலும்...
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு 0

🕔17.May 2021

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி

மேலும்...
அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

அனைத்து கல்வி நிறுவனங்களையும், மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔7.May 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் கல்வி வகுப்புகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களும் மூடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதால் நாட்டிலுள்ள பாடசாலைகளை மே 01 ஆம்

மேலும்...
அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளையும் 07 ஆம் திகதி வரை மூட தீர்மானம் 0

🕔1.May 2021

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிதுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குப் பின்னர், 10 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து வெள்ளிக்கிமையன்று தீர்மானிக்கப்படும்

மேலும்...
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔21.Dec 2020

நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 05 வரையிலான வகுப்புகளையும், முன்பள்ளி பாடசாலைகளையும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இருந்தபோதும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது

மேலும்...
பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்: தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை 0

🕔22.Nov 2020

பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள் என கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாளை திங்கட்கிழமை தரம் 06 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே

மேலும்...
பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔22.Nov 2020

பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது. இருப்பினும் நாளை பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. அத்துடன் ஆறாம் வகுப்பு

மேலும்...
திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு

திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்படுகின்றன: கல்வி அமைச்சர் அறிவிப்பு 0

🕔19.Nov 2020

அரசாங்க பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது. தரம் 06 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். எவ்வாறயினும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகள்

மேலும்...
திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு

திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு 0

🕔23.Jul 2020

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கற்றல் ஆரம்பிக்கும் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த விதிகளுக்கான புதிய சுற்றறிக்கையை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள்

மேலும்...
பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔9.Jun 2020

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள. அதற்கிணங்க முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக  ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின்

மேலும்...
18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை

18 வயதுக்குட்பட்ட 03 லட்சம் மாணவர்கள், போதைப் பழக்கத்துக்கு அடிமை 0

🕔20.Feb 2020

நாடு முழுவதும் 18 வயதிற்கு உட்பட்ட 295,872 மாணவர்கள் ஹெராயின், கஞ்சா, மாத்திரைகள், சிகரெட்டுகள் அல்லது பிற வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் பழகத்கத்துக்கு அடிமையாகி உள்ளமை தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பல்வேறு குற்றங்கள் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறியுள்ளார்.

மேலும்...
பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும் 0

🕔22.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூடப்பட்டன. எவ்வாறாயினும், சப்ரகமுகவ மாகாண வயலக் கல்விப் பணிப்பாளர்களின் முடிவுக்கமைய அங்குள்ள பாடசாலைகளை மீளவும் திறக்க

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம்

அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம் 0

🕔11.May 2016

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்று புதன்கிழமையும் மழை பெய்து வருகிறது. மிக நீண்ட நாட்களாக மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்கொண்டு வந்தனர். இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெயில் மற்றும் அதிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்