பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில், உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு
நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. கல்வி மற்றும்…
