தலைப்புச் செய்திகள்

நிதியமைச்சு

அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு, ஆயிரக் கணக்கானோருக்கு இருமுறை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: நிதியமைச்சும் ஏற்றுக்கொண்டது

அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு, ஆயிரக் கணக்கானோருக்கு இருமுறை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: நிதியமைச்சும் ஏற்றுக்கொண்டது

0

அஸ்வெசும பயனாளர்கள் ஆயிரக் கணக்கானோருக்கு ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவு இருமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது. பணம் செலுத்தும் கோப்புகளைத் தற்செயலாக இருமுறை பதிவேற்றம் செய்ததன் காரணமாக,…

2.5 மில்லியன் டொலர் அரச பணம் காணாமல் போனமை தொடரபில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறும்

2.5 மில்லியன் டொலர் அரச பணம் காணாமல் போனமை தொடரபில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறும்

0

நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கையாடப்பட்டமை தொடர்பான வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப்…

திறைசேரியில் பணம் காணாமல் போனமை தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் உயிரிழப்பு

திறைசேரியில் பணம் காணாமல் போனமை தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் உயிரிழப்பு

0

நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் டொலர் பணம், திறைசேரியில் இருந்து காணாமல் போனமை தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவரான – ரங்க ராஜபக்ஷ எனும் உதவிப்…

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்துக்கு 1893 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்துக்கு 1893 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது

0

நாட்டில் ஏற்பட்ட காலநிலை அனரத்தத்தைத் தொடர்ந்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 1,893 மில்லியன் ரூபாய் நிதி உதவி பெறப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின்…

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவின் இறுதி வரைவை ஜனாதிபதி பரிசீலித்தார்

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவின் இறுதி வரைவை ஜனாதிபதி பரிசீலித்தார்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு…

நிதியமைச்சின் செயலாளராக, முன்னாள் எம்.பி ஹர்ஷன சூரியபெரும நியமனம்

நிதியமைச்சின் செயலாளராக, முன்னாள் எம்.பி ஹர்ஷன சூரியபெரும நியமனம்

0

நிதியமைச்சின் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியபெரும சில நாட்களுக்கு…

ஹர்சன சூரியபெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா: நிதியமைச்சின் செயலாளராவார் என எதிர்பார்ப்பு

0

பிரதி நிதியமைச்சர் கலாநிதி ஹர்சன சூரியபெரும – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடம் குறித்து – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு நாடாளுமன்ற…

நிதியமைச்சின் 176 வாகனங்களை காணவில்லை

நிதியமைச்சின் 176 வாகனங்களை காணவில்லை

0

நிதி அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான…

நாட்டில் மதுபான நுகர்வு குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தகவல்

நாட்டில் மதுபான நுகர்வு குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தகவல்

0

இலங்கையின் சட்டப்பூர்வ மதுபான நுகர்வு 2024 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில்ஆண்டுக்கு ஆண்டு 9.5 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு குறைவடைவதற்கு வரி அதிகரிப்புகாரணம் என நிதி…

த்ரிபோஷ நிறுவனத்தை மூடும் திட்டம் கிடையாது

0

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவான த்திரிபோஷவை உற்பத்தி செய்யும், ஸ்ரீலங்கா த்ரிபோஷ லிமிடெட் நிறுவனம் மூடப்பட உள்ளதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என அரசாங்கம்…

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு

அரசு நிறுவனங்கள் வாகன வாடகையாக வருடாந்தம் ரூ. 250 கோடிக்கும் அதிகம் செலுத்துவதாக தெரிவிப்பு

0

அரசு நிறுவனங்களால் வாடகையாக பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனங்களுக்கான வாடகையாக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது. பொது நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் தொடர்பில், பொதுஜன பெரமுனவின்…

டெலிகொம் நிறுவன பங்குகளைக் கொள்வனவு செய்ய, 02 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளன

0

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின்…

TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம்

TIN பெறாதவர்களுக்கான அபராதம் இடைநிறுத்தம்

0

வரி அடையாள இலக்கைத்தை (TIN) பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்

0

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி ராஜாங்க…

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டி சாதனை

0

இலங்கை சுங்கத் திணைக்களம், அதன் வரலாற்றில் அதிக வருவாயை கடந்த ஆண்டு ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபாயை தாம் வருமானமாக…