அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு, ஆயிரக் கணக்கானோருக்கு இருமுறை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: நிதியமைச்சும் ஏற்றுக்கொண்டது
அஸ்வெசும பயனாளர்கள் ஆயிரக் கணக்கானோருக்கு ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவு இருமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது. பணம் செலுத்தும் கோப்புகளைத் தற்செயலாக இருமுறை பதிவேற்றம் செய்ததன் காரணமாக,…
