Back to homepage

Tag "துப்பாக்சிச் சூடு"

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி 0

🕔22.Sep 2023

நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களால் இவ்வருடத்தின் கடந்த மாதங்களில் மொத்தம் 44 உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை,

மேலும்...
பட்டமளிப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு: மாணவரும் தந்தையும் பலி

பட்டமளிப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு: மாணவரும் தந்தையும் பலி 0

🕔7.Jun 2023

வேஜினியா (Virginia) – ரிச்மண்ட் பகுதியிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 7 பேர் இலக்கான நிலையில், இருவர் கொல்லப்பட்டனர். பட்டமளிப்புக்கான ஆடையுடன் இருந்த மாணவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட மற்றொரு பட்டமளிப்பு ஒத்திவைக்கப்பட்டதோடு, புதன்கிழமை அனைத்து வகுப்புகளும் ரத்து

மேலும்...
பிரதியதிபர் மீது துப்பாக்கிச் சூடு

பிரதியதிபர் மீது துப்பாக்கிச் சூடு 0

🕔26.May 2023

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அப்பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரே – துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்

மேலும்...
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்; நாய் பலி 0

🕔21.May 2023

கம்பளை – பன்விலதென்ன பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 18 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், நாயொன்றும் உயிரிழந்துள்ளது. பொலிஸார் இன்று (21) வீடொன்றைச் சுற்றி வளைத்த போது, இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத நடத்தப்படும் மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று அதிகாலை பொலிஸார்ட சுற்றி வளைத்த போதே,

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண்

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண் 0

🕔25.Dec 2021

– மப்றூக் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 04ஆக உயர்ந்துள்ளது. நேற்று (24) இரவு 11.40 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த – சார்ஜன் குமார என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பொலிஸ்

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நள்ளிரவுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆகக் குறைந்தது மூவர் பலியாகியுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் – இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர் என, திருக்கோவில் வைத்தியசாலையிலிருந்ருந்து ஊடகவியலாளர்

மேலும்...
ஜேர்மனில் துப்பாக்கிச் சூடு: 06 பேர் பலி

ஜேர்மனில் துப்பாக்கிச் சூடு: 06 பேர் பலி 0

🕔24.Jan 2020

ஜேர்மனில் நடந்த துப்பாக்கி சூட்டில் 06 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஜேர்மன் நகரமான ‘ரொட் அம் சீ’ பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலின் பின்னர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில், சந்தேகநபர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தகவல்

மேலும்...
முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல் 0

🕔16.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த

மேலும்...
அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம்

அடையாளம் தெரியாதோர் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலி: ஹங்வெல்ல பகுதியில் அட்டகாசம் 0

🕔26.Aug 2019

ஹங்வெல்லை – பஹத்கம பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. முகத்தை மறைக்கும் தலைகவசத்துடன் அங்குள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மேற்படி இருவரும் கொல்லப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும்...
பாடசாலைக்குள் அடாத்தாக நுழைய முற்பட்டவரை சுட்டுக் கொன்ற படை வீரர் கைது

பாடசாலைக்குள் அடாத்தாக நுழைய முற்பட்டவரை சுட்டுக் கொன்ற படை வீரர் கைது 0

🕔4.Jul 2019

அக்மீமன – உபானந்த வித்தியாலயத்திற்குள் அடாத்தாக நுழைய முற்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாதுகாப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேற்படி பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில்

மேலும்...
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம் 0

🕔29.Oct 2017

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கொஸ்கொட பகுதியிலுள்ள 03 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, முதலாவது சூட்டுச் சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டாவது சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்