துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி 0
நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களால் இவ்வருடத்தின் கடந்த மாதங்களில் மொத்தம் 44 உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேவேளை,