Back to homepage

Tag "ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை"

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் 70 ஆயிரம் பக்க அறிக்கையின் மென்பிரதியை வழங்குமாறு கோரிக்கை 0

🕔23.Feb 2022

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் மென் பிரதியொன்றை வழங்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிப் பதிவுகள் அடங்கிய 88 தொகுதிகளும் ஜனாதிபதியின் சட்டப்

மேலும்...
கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன? 0

🕔24.Jan 2022

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக) அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை: அதி ரகசியம் அடங்கிய பாகங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை: அதி ரகசியம் அடங்கிய பாகங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு 0

🕔12.Mar 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின்  இறுதி அறிக்கையில், ரகசிய விடயங்கள் அடங்கியதாக கூறப்படும்   22 பகுதிகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம்  இன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர, இந்த அறிக்கையின் பாகங்களை கையளித்துள்ளார்.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு 0

🕔1.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கும் படி பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு

மேலும்...
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை”

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை” 0

🕔23.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை பார்க்கும் வரையில், எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார். குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, தனது கோரிக்கை நிறைவேறும் வரை, எந்தவொரு அரசியல்வாதியையும் தான் சந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர் 0

🕔17.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்; “ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும் 0

🕔16.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் உடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக ஊடகவியலாளர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியொன்றை தனக்கு வழங்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்; ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியொன்றை தனக்கு வழங்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 0

🕔9.Feb 2021

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார். பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அறியப்படுத்தப்பட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்