கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர் 0
கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை பலியாகியுள்ளார். இதன் காரணமாக நாட்டில் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இன்று காலை நிலைவரப்படி