Back to homepage

Tag "சுகாதார மேம்பாட்டு பணியகம்"

கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔31.Oct 2020

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை பலியாகியுள்ளார். இதன் காரணமாக நாட்டில் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இன்று காலை நிலைவரப்படி

மேலும்...
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது 0

🕔30.Oct 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியின் போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,105 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்திருந்தது. இவர்களில் 5,804 பேர் நோய்க்காண சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்று காரணமாக

மேலும்...
ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம்

ஒரு முகக் கவசத்தின் பாவனைக் காலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்: சுகாதார மேம்பாட்டு பணியகம் விளக்கம் 0

🕔27.Oct 2020

முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. “தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும்.எனவே, வெளியே செல்லும் போது,

மேலும்...
கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவினால் 15ஆவது நபர் மரணம்; பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 07 ஆயிரத்தை தாண்டியது 0

🕔24.Oct 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நபரொருவர் இன்று சனிக்கிழமை மரணமாகியுள்ளார். இதன்படி, மொத்தமாக 15 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது. இன்று உயிரிழந்தவர் குளியாப்பிட்டி – உனலீய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவராவார். இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்

மேலும்...
கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார்

கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார் 0

🕔7.Oct 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று

மேலும்...
கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு 0

🕔23.Aug 2020

நாட்டில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்

மேலும்...
கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது

கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது 0

🕔1.Jun 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக் காரணமாக 1633 பேர் இதுவரை (திங்கட்கிழமை காலை

மேலும்...
கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு 0

🕔25.May 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குவைத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் – திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க, நாட்டில் கொரோனாவினால்

மேலும்...
கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம் 0

🕔10.May 2020

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக இறுதியாக (09ஆவதாக) இறந்ததாகக் கூறப்பட்ட பெண்ணுக்கு, உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் – கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 09 என குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்

மேலும்...
கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது

கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 452ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பாதிப்புக்குள்ளானவர்களில் 118 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உலகளவில் 28 லட்சத்து 30 ஆயிரத்து 51 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 792,778 பேர் குணமடைந்த நிலையில்,

மேலும்...
மிக அதிகளவான கொரோனா நோயாளர்கள், நாட்டில் முதன் முதலாக இன்று பதிவாகினர்

மிக அதிகளவான கொரோனா நோயாளர்கள், நாட்டில் முதன் முதலாக இன்று பதிவாகினர் 0

🕔20.Apr 2020

நாட்டில் இன்றைய தினம் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று திங்கள்கிழமை 32 கொரோனா தொற்றாளர்கள் (பிற்பகல் 4.00 மணி வரை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இவ்வாறு அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை, இதுவே முதன்முறையாகும். இதனடிப்படையில் 303 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்டோர் தொகை, உலகளவில் 01 லட்சத்தை எட்டுகிறது

கொரோனா: பாதிக்கப்பட்டோர் தொகை, உலகளவில் 01 லட்சத்தை எட்டுகிறது 0

🕔10.Apr 2020

கொரோனா நோயாளர்கள் எவரும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றியோர் 190 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 54 பேர் குணமடைந்து, தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின்

மேலும்...
கொரோனா மரணம்: நாட்டில் 07ஆக அதிகரிப்பு

கொரோனா மரணம்: நாட்டில் 07ஆக அதிகரிப்பு 0

🕔8.Apr 2020

கொரோனா தாக்கத்தினால் நபரொருவர் இன்று புதன்கிழமை மரணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்த 07ஆவது நபர் இவராவார். இவர் அங்கொடயிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய ஆண் ஆவார். இந்த நிலையில், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 188 ஆக (இன்று

மேலும்...
தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம் 0

🕔7.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும். இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர் 0

🕔28.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 09 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இதுவரையில் (சனிக்கிழமை காலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்