கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது

🕔 April 25, 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 452ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் மட்டும் 32 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாதிப்புக்குள்ளானவர்களில் 118 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

உலகளவில் 28 லட்சத்து 30 ஆயிரத்து 51 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 792,778 பேர் குணமடைந்த நிலையில், 197,245 பேர் மரணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்