Back to homepage

Tag "சுகாதார அமைச்சு"

மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்

மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம் 0

🕔29.Jun 2017

  வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த வாக்குறுதியினை வழங்கினார்.

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கைது; விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கைது; விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவு 0

🕔23.Jun 2017

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் பிரிவினர் மற்றும் மருதானை பொலிஸார் இணைந்து இவரைக் கைது செய்தனர். மருதானையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தின் போது, சுகாதார அமைச்சின் கட்டிடத்திற்குள் அத்துமீறி

மேலும்...
தனியார் சிகிச்சை நிலையங்களில், இரத்தப் பரிசோதனைக்கு இன்று முதல் தடை

தனியார் சிகிச்சை நிலையங்களில், இரத்தப் பரிசோதனைக்கு இன்று முதல் தடை 0

🕔1.Jan 2017

அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு, தனியார் சிகிச்சை நிலையங்களில்  இரத்தப் பரிசோதனை செய்வதற்கு, இன்று 01 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தடையினை விதித்துள்ளார். சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு, கடந்த 31 ஆம் திகதியளவில் இரத்த பரிசோதனை

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாகத் தயமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும், மத்திய அரசின் சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை,

மேலும்...
தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔2.Apr 2016

இலங்கையில் தாய் – சேய் மரணவீதம் குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதுவாகும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கர்ப்ப காலப்பகுதியில் அல்லது மகப்பேற்றின் பின்னரான 42 நாட்களுக்குள் அல்லது கர்ப்பிணிப்

மேலும்...
சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை 0

🕔28.Jan 2016

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்றவர்கள் உலகில் பரவி வரும் சிகா வைரல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் தற்போது பரவி வரும் சிகா வைரஸ், வயிற்றிலுள்ள குழந்தைகளைக் கூடத் தாக்கக் கூடியதாகும். இவேளை, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட சிலரின் மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். சிகா வைரஸுக்கான சிகிச்சை மற்றும் மருந்துகள்

மேலும்...
சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

சட்ட விரோத சிறுநீரக மாற்றம்; விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔24.Jan 2016

சட்டவிரோத சிறுநீரக மாற்றம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் திணக்களத்திடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். சட்டவிரோத சிறுநீரக மாற்றம், தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள டொக்டர் பாலித மஹிபால, சட்டவிரோத சத்திரசிகிச்சை

மேலும்...
இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக் கலைப்புக்கள்; சுகாதார அமைச்சு தெரிவிப்பு

இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக் கலைப்புக்கள்; சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔1.Nov 2015

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராதவை என, சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் அந்தப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டொக்டர் எஸ். அருள்குமரன் கூறுகையில்;

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔26.Oct 2015

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு  மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக ஏ.எல்.எம்.நசீர் இன்று திங்கட்கிழைமை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்