தலைப்புச் செய்திகள்

சிறைத்தண்டனை

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத்…

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு வழங்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு வழங்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது

0

சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நபரொருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் விதித்த 10 வருட கடுங்காவல் தண்டனையை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (22) உறுதி…

நீதிமன்றை அவமதித்த தேசிய கல்வி நிறுவன முன்னாள் பணிப்பாளருக்கு 06 வருட கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்றை அவமதித்த தேசிய கல்வி நிறுவன முன்னாள் பணிப்பாளருக்கு 06 வருட கடூழிய சிறைத்தண்டனை

0

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவை – குற்றவாளி எனக்…

யூடியூபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை: சிலையை முத்தமிட்டு நடனமாடினார் என குற்றச்சாட்டு

யூடியூபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை: சிலையை முத்தமிட்டு நடனமாடினார் என குற்றச்சாட்டு

0

அமெரிக்க யூடியூபர் ஒருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்து, தென்கொரியா தலைநகர் சியோலிலுள்ள நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. இவர் – கொரியப் போர்க்கால பாலியல் அடிமைகளை…

சிறைத்தண்டனை அனுபவிக்கும் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த, நளின் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

சிறைத்தண்டனை அனுபவித்த வரும் மன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெனாண்டோ ஆகியோரை, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே…

ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 51 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 51 வருட கடூழிய சிறைத்தண்டனை

0

ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கத்தியால் அவளது அந்தரங்க உறுப்புகளை வெட்டி கொடூரமாக கொடுமைப்படுத்திய நபரொருவருக்கு – குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ்…

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ. எச். எம். பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட  கடூழிய சிறைத்தண்டனை விதித்து – கொழும்பு மேல்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

0

முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. டிபென்டர்  வாகனம் ஒன்றில்…

06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 289 கைதிகள் இன்று (ஜூன் 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் போயா தினத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின்…

ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

0

அதிகளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2020…

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

0

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் – சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின்…

ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை

ஐந்நூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு 04 வருட சிறைத் தண்டனை

0

ஐந்தூறு ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்தத்…

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

0

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை…

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

0

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…