தலைப்புச் செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை

க.பொ.த உயர்தரப் பரீட்டை: நாளை நடைபெறவுள்ள இயற்பியல் பாட வினாத்தாள்கள், பரீட்சை மண்டபமொன்றில் இன்று கண்டெடுப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்டை: நாளை நடைபெறவுள்ள இயற்பியல் பாட வினாத்தாள்கள், பரீட்சை மண்டபமொன்றில் இன்று கண்டெடுப்பு

0

நாளை (14) நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் இயற்பியல் (Physics) பாடத்தின் முதலாவது வினாத்தாள் அடங்கிய 06 பொட்டலங்கள், இன்று (13) அம்பலாந்தோட்ட-இலுள்ள பரீட்சை நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்டதை…

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின: 62.64 வீதமானோர் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின: 62.64 வீதமானோர் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி

0

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த விண்ணப்பதாரர்களில் 62.64 சதவீதம் பேர் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளனர் எனத் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ஒத்தி வைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது

ஒத்தி வைக்கப்பட்ட உயர் தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது

0

நாட்டில் ஏற்பட்ட மோசமான அனர்த்தத்தை அடுத் ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை, ஜனவரி 12 முதல் ஜனவரி 20, 2026 வரை நடத்தப்படும்…

147 பாடசாலைகள் 16ஆம் திகதி திறக்கப்படாது: 5 – 10ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இல்லை

147 பாடசாலைகள் 16ஆம் திகதி திறக்கப்படாது: 5 – 10ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இல்லை

0

மேல், தெற்கு, வடக்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை (16) மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நலக…

தேசிய ரீதியில் மாணவர்கள்  கௌரவிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்துகிறது

தேசிய ரீதியில் மாணவர்கள் கௌரவிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்துகிறது

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தரப் பரீட்சையில்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின

0

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.doenets.lk இல் பெறுபேறுகளைப் பார்க்கலாம். 2024…

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

0

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19)…

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம்

0

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவாகியிருந்த அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எஸ். அக்கஷயன் எனும் 20 வயதுடைய மேற்படி…

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

0

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை – இன ரீதியான வன்மம் என்பதனை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது என,…

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (31) வெளியாகியுள்ள நிலையில், திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட…