Back to homepage

Tag "க.பொ.த உயர்தரப் பரீட்சை"

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல் 0

🕔19.Jun 2024

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) தெரிவித்துள்ளார். இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; திருகோணமலை ஸாஹிரா

மேலும்...
வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம்

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம் 0

🕔14.Jun 2024

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவாகியிருந்த அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எஸ். அக்கஷயன் எனும் 20 வயதுடைய மேற்படி மாணவர் – தனது குடும்பத்தினருடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று(14) காலை ஊருக்குத் திரும்பும் வழியில்

மேலும்...
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம் 0

🕔1.Jun 2024

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை – இன ரீதியான வன்மம் என்பதனை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது என, கிழக்கு மாகான பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்பின் பொருளாளரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார் ‘மாணவிகள் தமது மார்க்க விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டு பரீட்சை

மேலும்...
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி 0

🕔31.May 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (31) வெளியாகியுள்ள நிலையில், திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ”குறித்த பாடசாலை மாணவிகள் – பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மறையும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழுதினார்கள் என்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்