Back to homepage

Tag "கோட்டே நீதவான் நீதிமன்றம்"

போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு

போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு 0

🕔8.Feb 2023

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையை 2022 ஆம் ஆண்டு கைப்பற்றி, பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே நிராகரித்து விட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாரிய போராட்டத்தின்

மேலும்...
றிசாட் பதியுதீனை 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு

றிசாட் பதியுதீனை 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔10.Aug 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் ​வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Dec 2020

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Nov 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சார்பில்

மேலும்...
றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு

றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு 0

🕔10.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் தொடர்ந்தும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் ஆஜர் செய்யப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். கடந்த மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் நீதிமன்றில்

மேலும்...
றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒன்றின் பொருட்டு கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...
றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை தெஹிவலையிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தார். அதனையடுத்து

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விவகாரத்தில், நீதிமன்றம் புதிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் விவகாரத்தில், நீதிமன்றம் புதிய உத்தரவு 0

🕔26.Jul 2020

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் 27ஆம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவில் மாற்றம் செய்து, புதிய உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய நாளை 27ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு வவுனியா இரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள

மேலும்...
உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை 0

🕔3.Apr 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை வழங்கியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கடந்த

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Mar 2020

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி சம்பந்தமான வழக்குடன் இவர்கள் தொடர்புபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன

மேலும்...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல் 0

🕔6.Feb 2020

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்க நியோமலி ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மேற்படி இருவரும், அங்கு தமது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

மேலும்...
கிங்ஸ்பரி தாக்குதல்தாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

கிங்ஸ்பரி தாக்குதல்தாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு 0

🕔18.Sep 2019

ஈஸ்டர் தினத்தன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் உடற் பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் எனும் மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை ஏற்பதற்கு அவரின் உறவினர்கள் மறுப்புத் தெரிவித்தமையினை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும்...
மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மின்சார சபை அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔3.Apr 2019

இலங்கை மின்சார சபை அதிகாரிகளை, எதிர்வரும் 09 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் 09 உயர் அதிகாரிகளுக்கே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்சார துண்டிப்பு தொடர்பில் சரியான காரணங்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே, இவர்களை

மேலும்...
அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Mar 2018

மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதேவேளை, பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர் ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை, தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை, விளக்க மறியலில்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை

முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை 0

🕔10.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குச் சொந்தமான காணியொன்றை மோசடியான முறையில், தனக்குச் சொந்தமான யுனிட்டி பில்டஸ் எனும்  நிறுவனத்துக்கு உடமையாக்கியமை உள்ளிட்ட பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் செய்னுலாப்தீனை (ஹாபிஸ் நஸீர்) கைது செய்ய உத்தரவிடுமாறு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்