Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான  தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார்

கிழக்கு மாகாண கலைஞர் கௌரவிப்புக்கான தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நடவடிக்கை குறித்து புகார் 0

🕔5.Jul 2021

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண கலைஞர்கள் கௌரவிப்புக்கான விண்ணப்பதாரர் தெரிவில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பிழையான செயற்பாடுகளினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல கலைஞர்களும், எழுத்தாளர்களும் புறக்கணிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் இவ் விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பிழையாகவே செயற்பட்டு

மேலும்...
தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராக ஜாபீர் நியமனம்

தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராக ஜாபீர் நியமனம் 0

🕔29.Jun 2021

– யூ.கே. காலித்தீன் – இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வரும் ஆதம்பாவா அப்துல் ஜாபீர், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான (கடமை நிறைவேற்று) பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு முதன்முதலாக இப்பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரியும் இவராவார். 2010ம் ஆண்டு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் உதவிப் பணிப்பாளராக இணைந்து

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔5.Jun 2021

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன. கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில்

மேலும்...
கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம்

கொரோனா: ஆயுர்வேத மற்றும் அலோபதி முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் ஆரம்பம் 0

🕔29.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆயுர்வேத மற்றும் அலோபதி சிகிச்சை முறைமைகள் அடங்கிய முதலாவது சிகிச்சை நிலையம் திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர்

மேலும்...
கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு

கிழக்கிலுள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு 0

🕔5.May 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிழக்கு மாகாணத்தில் உள்ள 07 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று புதன்கிழமை உத்தவிட்டுள்ளார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதருக்கு ஆளுநர்  அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 35 பேருக்கு, இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு

ஆயுர்வேத வைத்தியர்கள் 35 பேருக்கு, இணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு 0

🕔7.Apr 2021

– பைஷல் இஸ்மாயில் –  புதிதாக நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதரன், மேற்படி வைத்தியர்களுக்கான கடிதங்களை வழங்கி வைத்தார்.    கிழக்கு

மேலும்...
கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு

கிழக்கிலுள்ள 07 உள்ளுராட்சி சபைகளுக்கு, அடுத்த வாரம் புதிய தலைவர்கள் தெரிவு 0

🕔2.Feb 2021

கிழக்கு மாகாணத்தில் 07 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணன் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்களின் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளமையால், அவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தவிசாளர்கள்

மேலும்...
கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு

கிழக்கில் ஒரேநாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று; கல்முனை பிராந்தியத்தில் 09 பேர் பாதிப்பு 0

🕔24.Oct 2020

கொரோனா தொற்றினால் கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார். “இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 09 பேரும், அம்பாறையில் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் – கல்முனைக்குடியில் 03 பேரும்

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில், தனியார் வகுப்புகளுக்கு தடை 0

🕔7.Oct 2020

தனியார் வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அந்தந்த மாகாணங்களுக்குரிய ஆளுநர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். மீள் அறிவிப்பு வரும்வரை இந்த தற்காலிகத் தடை

மேலும்...
இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு

இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு 0

🕔5.Oct 2020

– பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர் – ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் நாடளாவிய ரீதியில் 1200 கோடி ரூபாயை மோசடி தொடர்பில், உரிய  அதிகாரிகள் பொலிஸாருக்கு  தெரியப்படுத்தியும் எவ்வித பலன்மிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றுபாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். ‘பிரிவேல்த் குளோபல்’ நிதி நிறுவனம் மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு

மேலும்...
கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மேலும் நால்வர் நியமனம்

கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மேலும் நால்வர் நியமனம் 0

🕔27.Aug 2020

கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக 04 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வென்டருவே உபாலி தேரர், அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த

மேலும்...
மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார்

மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார் 0

🕔17.Jul 2020

– அஹமட் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்விப் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியை நிஸாம் மீண்டும் பெற்றுள்ளார்.

மேலும்...
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது 0

🕔16.Jul 2020

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீண்டும் செயற்படுவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நீண்ட காலமாக பணியாற்றிய நிஸாம், அந்தப் பதவியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் இடைநிறுத்தப்பட்டதோடு, அந்த இடத்துக்கு எம்.கே.எம். மன்சூர் என்பவரை

மேலும்...
கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ்

கிழக்கு தொல்பொருள்களைப் பாதுகாக்கும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் டக்ளஸ் 0

🕔8.Jul 2020

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் செயலணிக்கு, துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் விரைவில் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இருவரை பரிந்துரைக்குமாறு

மேலும்...
கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் 0

🕔1.Jul 2020

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் இடங்களை காப்பதற்கான செயலணியில் தமழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்