மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம் 0
மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவி நீக்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர். புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு; ஜீவன் தியாகராஜா – வடக்கு