தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாணம்

கிழக்கில் 2008இல் 05 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தொடர் கொலையில், பிள்ளையான் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

கிழக்கில் 2008இல் 05 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தொடர் கொலையில், பிள்ளையான் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

0

கிழக்கு மாகாணத்தில் 2008-ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட – தொடர் கொலைகள் குறித்த விசாரணைகள் தொடர்பாக, மட்டக்களப்பு நீதவான்…

நிந்தவூர் பிரதேச சபையின் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வசமாகிறது

நிந்தவூர் பிரதேச சபையின் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வசமாகிறது

0

– நூருல் ஹுதா உமர் – நிந்தவூர் பிரதேச சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்ட  PSDG, CBG, AMP மற்றும் குறித்து ஒதுக்கப்பட்ட…

கோரமின்மை காரணமாக, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

கோரமின்மை காரணமாக, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு

0

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, கோரம் இன்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு…

இந்திய நிதியுதவியின் கீழ், கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

இந்திய நிதியுதவியின் கீழ், கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி

0

கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியின் கீழ், அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 33 தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாகாணத்தின் முக்கிய வளர்ச்சித்…

கிழக்கில் எழுத்துப் பரீட்சை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு: மாணவர்கள் கவலை

கிழக்கில் எழுத்துப் பரீட்சை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு: மாணவர்கள் கவலை

0

தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை தொடரும் மாணவர்களுக்காக மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு நடத்தும் எழுத்துப் பரீட்சை, கிழக்கு மாகாணத்தில் நடத்தாமல் இழுத்தடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப்…

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும்’ நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை ஆரம்பம்

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும்’ நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை ஆரம்பம்

0

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும் – 2025′ எனும் தொனிப்பொருளிலான வர்த்தக கண்காட்சி, கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் இன்று (25) மாலை 5.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.…

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக அஸ்மி நியமனம்: உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக அஸ்மி நியமனம்: உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு

0

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக – ஏ.எல்.எம். அஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு…

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளின் தலைவர், பிரதித் தலைவர் தெரிவுகள், ஜுன் 15க்கு பின்னரே சாத்தியம்: உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி

0

– எஸ் ஜே புஹாது – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி, கிழக்கு மாகாணத்தில் எந்த தரப்பும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி…

கிழக்கில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழு; விசாரணைகளையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நலிந்த

கிழக்கில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழு; விசாரணைகளையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நலிந்த

0

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழு பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து – அந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான…

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவருக்கான பாடசாலை: சந்தேகம் நிலவுவதாக இம்ரான் எம்.பி தெரிவிப்பு

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவருக்கான பாடசாலை: சந்தேகம் நிலவுவதாக இம்ரான் எம்.பி தெரிவிப்பு

0

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் – பாடசாலையொன்றை நடத்தி வருவதாகவும், இதில் ஏதும் முறைகேடுகள் அல்லது பின்புலங்கள் உள்ளனவா என்ற சந்தேகம் – அந்தப் பிரதேச மக்களிடம் நிலவுவதாகவும்,…

சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவியாக ஆரிகா காரியப்பர் தெரிவு

0

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக – சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் –…

கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை இன்று பொறுப்பேற்றார்

0

– அஷ்ரப் ஏ சமட் – கிழக்கு மாகாணத்துக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, இன்று (16) கடமைகளை பெறுப்பேற்றார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு…

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின்…

மோசமான காலநிலையால் 92 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு

0

நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலையால் ஜனவரி 13 ஆம் திகதி முதல் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் அனர்த்த முகாமைத்துவ…

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

0

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்…