தலைப்புச் செய்திகள்

கிழக்கு

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான…

வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பதிலுள்ள சிக்கல்களுக்கு, சாதக தீர்வு காண்பது குறித்து  ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பதிலுள்ள சிக்கல்களுக்கு, சாதக தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு – பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று…

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை

0

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக,…

வடக்கு, கிழக்கில் மழை மேலும் அதிகரிக்கும்

வடக்கு, கிழக்கில் மழை மேலும் அதிகரிக்கும்

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பெய்துவரும் மழை, மேலும் அதிகரிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை…

வடக்கு, கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது: பாதுகாப்பு பிரதியமைச்சர்

வடக்கு, கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளது: பாதுகாப்பு பிரதியமைச்சர்

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 672 ஏக்கர் காணிகளை, அவற்றின் உரிமையாளர்களுக்கு விடுவித்துள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அமைச்சர் மேஜர் ஜெனரல்…

தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ள நாளைய ஹர்த்தால், காலை மட்டுமே நடைபெறும்: சுமந்திரன் அறிவிப்பு

தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ள நாளைய ஹர்த்தால், காலை மட்டுமே நடைபெறும்: சுமந்திரன் அறிவிப்பு

0

தமிழரசுக் கட்சி நாளை தினம் (18) அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தால் நடவடிக்கை, காலை வேளையில் மட்டுமே நடைபெறும் என, தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.…

தாழமுக்கம் – புயலாக மாறும் சாத்தியம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்று வீசும்

0

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக – வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்…

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை; காணி, பொலிஸ் அதிகாரமும் இல்லை: நாமல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது என்றும், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது எனவும் அக்கட்சியின் ஜனாதிபதி…

மாகாண ஆளுநர்கள் சட்டங்களை மீறிச் செயற்படுவதாக, பஃப்ரல் குற்றச்சாட்டு

மாகாண ஆளுநர்கள் சட்டங்களை மீறிச் செயற்படுவதாக, பஃப்ரல் குற்றச்சாட்டு

0

மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ்…

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன

0

புலிகள் அமைப்பின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும்…

வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு

0

– முனீரா அபூபக்கர் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்…

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை…

மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

மாகாண சபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரே சமயத்தில் இருப்பதற்கான முன்மொழிவு: ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால், அனைத்து…

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

0

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின்…

நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்த்து அகற்றப்பட்டமைக்கு எதிராக – நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழுமையான…