Back to homepage

Tag "கல்முனை"

கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு

கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு 0

🕔21.Jun 2019

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம்.

மேலும்...
இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர

இணக்கப்பாடு எட்டப்பட்டால், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்துக்கு தீர்வு: அமைச்சர் வஜிர 0

🕔20.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் விவகாரத்தில், அங்குள்ள மூவின மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்துள்ளார்.  “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தல் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மேலும்...
ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை

ரத்ன தேரர் கல்முனை வந்தார்; சூடு பிடிக்கிறது பிரதேச செயலகக் கோரிக்கை 0

🕔20.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடி உண்ணா விரதம் மேற்கொள்கின்றவர்களின் சுகநலன்களை இதன்போது ரத்ன தேரர் விசாரித்து அறிந்து கொண்டார். ரத்த

மேலும்...
இன ரீதியாக உருவாக்க முயற்சிக்கும் பிரதேச செயலகத்துக்கு எதிராக, கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம்

இன ரீதியாக உருவாக்க முயற்சிக்கும் பிரதேச செயலகத்துக்கு எதிராக, கல்முனையில் சத்தியாகிரகப் போராட்டம் 0

🕔20.Jun 2019

– அஹமட் – இனத்துவ ரீதியிலும், நிலத் தொடர்பற்ற வகையிலும் கல்முனையில் உருவாக்குவதற்கு எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி இன்று வியாழக்கிழமை, கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் சத்தியாகிரகப் போராட்டமான்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மேயர் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களுடன் முஸ்லிம் மக்களும் இந்த சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கல்முனை உப பிரதேச செயலகத்தை

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டமும், வேதம் ஓதும் சாத்தான்களும்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டமும், வேதம் ஓதும் சாத்தான்களும் 0

🕔19.Jun 2019

– மரைக்கார் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி, உண்ணா விரதப் போராட்டமொன்று நடைபெற்று வருகிறது. இது மிக நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் – இழுபறியிலுள்ள விவகாரமாகும். உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோருவோர் தமிழர்கள். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்புகள் உள்ளன. உண்மையில் பிரதேச

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம் 0

🕔17.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழைமை காலை தொடக்கம், சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ ஸ்ரீ க.கு. சச்சிதானந்த சிவம் குருக்கள்,  கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான

மேலும்...
பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம்

பொசன் சோடனை தொடர்பான ராணுவத்தினரின் அழுத்தம் குறித்து, கல்முனை மாநகரசபை தீர்மானம் 0

🕔15.Jun 2019

– அஸ்லம் எஸ். மெளலானா – ராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர்,

மேலும்...
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின 0

🕔24.May 2019

– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும்  சியாம் என்பவர்  தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில்  புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள்  மற்றும் தடயவியல் பொலிஸார்  இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை  கல்முனையில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த

மேலும்...
பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம்

பழைய பகை; இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நபர் வைத்தியாலையில் அனுமதி; மருதமுனையில் சம்பவம் 0

🕔19.May 2019

– பாறுக் ஷிஹான் – வீதியில் சைக்கிளில்  சென்றவரை இரும்புத் தடியால் தாக்கி விட்டுத் தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலை அவசர

மேலும்...
சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை

சஹ்ரானின் படங்களை மடிக் கணிணியில் வைத்திருந்த கல்முனை ஆசிரியர் கைதாகி விடுதலை 0

🕔18.May 2019

– பாறுக் ஷிஹான் –  பயங்கரவாதி சஹ்ரானின் படங்களை மடிக்கணிணியில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கல்முனையில் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில்

மேலும்...
ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு

ஹக்கீமுடைய கருத்துக்கு சிறிதரன் கண்டனம்: அல்லாவுக்கு மாறு செய்யும் வகையில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு 0

🕔3.Apr 2019

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை சிறிதரன் பதிவு செய்தார். ருவன்வெல்ல பிரதேசத்தில்

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஹரீஸ் விமர்சிக்கப்பட்டதன் பின்னணியில் ரஊப் ஹக்கீம்: அம்பலமானது திட்டம் 0

🕔2.Apr 2019

–  அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குறித்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டமையின் பின்னணியில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸின் இறுதி உயர்பீடக் கூட்டம் தொடர்பில் செய்தியொன்றினை நாம் வெளியிட்டிருந்தோம். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பரின் தகவலை

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம் 0

🕔1.Apr 2019

– எம்.என்.எம். அப்ராஸ் –  அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் படி, கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம் பெற்று  கல்முனை வலயத்துக்கு பெருமை சேர்த்துள்ளது இதன் அடிப்படையில்  மேற்படி கல்லூரியில் 17 பேர் 9A சித்திகள் பெற்றுள்ளதுடன் 13 மாணவிகள் 8A சித்திகள் பெற்றுள்ளனர். அந்த

மேலும்...
கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார்

கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் நீர் கட்டணத்தை, அமைச்சர் றிசாட் வழங்கினார் 0

🕔20.Mar 2019

– பாறுக் ஷிஹான் –கல்முனை ‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்களின் நீருக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்குரிய பணத் தொகையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.‘கிறீன் பீல்ட்’ குடியிருப்பாளர்கள், தமது குடிநீருக்கான கட்டணங்களைச் செலுத்தாமையினால், அவர்களுக்கான நீர் வழங்கள் தடைப்பட்டிருந்தது.இந்த நிலையில் ‘கிறீன் பீல்ட்’ தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக, தேசிய

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

கல்முனை பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரை, தற்காலிக மின் தடை: விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔19.Mar 2019

– எம்.வை. அமீர் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை, குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.இந்த மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். பி.ப 1.00 தொடக்கம்  பி.ப 6.00 வரையும், இரவு 9.00

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்