கலால் திணைக்கள சார்ஜன்ட் கைது
கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரை, 02 மில்லியன் ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரை, 02 மில்லியன் ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
நிலுவையாகச் செலுத்த வேண்டிய வற் வரித் தொகையை நொவம்பர் 30ஆம் திகதிக்குள் செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என்று டப்ளியூ.எம். மெண்டிஸ் &…
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.8 பில்லியன் ரூபாய் வரியை பாக்கியாக செலுத்தாமல் உள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது 30 நொவம்பர் 2024க்குள்…
2023ஆம் ஆண்டு தொடக்கம் 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, – கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்ட…
வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, சட்டவிரோத மதுபான நுகர்வு, குறிப்பாக ‘கசிப்பு’ பாவனை 19% இலிருந்து 30% ஆக அதிகரித்துள்ளது என, கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.…
கலால் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 105 பில்லியன் ரூபாயை வருமானகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாயை அதிகமாக அந்தத்…
இலங்கையின் மதுபான உற்பத்தி 2023 இல் 19ஆல் குறைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதிகமாக விற்பனையான 180 மில்லி லீட்டர் மதுபான போத்தல்களின்…
– முன்ஸிப் அஹமட் – சட்ட விரோதமாக பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை, நேற்று புதன்கிழமை தெஹியத்த கண்டி பிரதேசத்தில், கலால் திணைக்களத்தினர் கைது செய்தனர்.…
ஹெரோயின் 100 கிலேகிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 100 கிலோகிராம் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொடுவாவ – மாரவில பகுதியில் மேற்படி…
நாட்டில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள்…
– மப்றூக் – அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் விற்பனையாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அத்தியட்சகர்…
கேரள கஞ்சா கடத்திய மதுவரி (கலால்) திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர், நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டார். கலால் திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் கடமையாற்றும் மேற்படி நபர்,…
அரசியல்வாதியொருவரின் வீட்டில் ரகசியமான முறையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பங்கரிலிருந்து 370 கிலோ கிராம் கஞ்சாவினை கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம இன்று வியாழக்கிழமை காலை…