போதைப் பொருள் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது, கிராம மக்கள் தாக்குதல் 0
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றுக்காக பண்டாரகம, அடுலுகம – மாராவ பிரதேசத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கைது செய்யப்பட்ட