தலைப்புச் செய்திகள்

ஒலுவில்

குழந்தையைப் பிரசவித்த நிலையில் அநாதரவாக கைவிட்ட ஒலுவில் – நிந்தவூர் ஜோடிக்கு விளக்க மறியல்

குழந்தையைப் பிரசவித்த நிலையில் அநாதரவாக கைவிட்ட ஒலுவில் – நிந்தவூர் ஜோடிக்கு விளக்க மறியல்

0

குழந்தையொன்றைப் பிரசவித்து – அதனை அநாதரவாகக் கைவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நிந்தவூர் தாய் மற்றும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஆகியோரை நாளை மறுதினம் (03) வரை…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் அபாண்டம் பரப்பிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹனீஸ்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பில் அபாண்டம் பரப்பிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஹனீஸ்

0

– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் – களியோடை ஆற்றுப் பகுதியில் குழந்தையொன்று கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அதனுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக பெண் மாணவிகளை தொடர்புபடுத்தி சமூக…

ஒலுவில் – களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் தாய் – தந்தை கைது: விசாரணையில் திடுக்கிடும் விடயங்கள் அம்பலம்

ஒலுவில் – களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் தாய் – தந்தை கைது: விசாரணையில் திடுக்கிடும் விடயங்கள் அம்பலம்

0

– யூ.எல். மப்றூக் – ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் நுழைய 03 மாணவர்களுக்கு தடை அறிவிப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் நுழைய 03 மாணவர்களுக்கு தடை அறிவிப்பு

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் இன்று (01) அறிவித்துள்ளார். பல்கலைக்கழக விதிகளை மீறி,…

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் சாரதி தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதி

0

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர்- தாக்குதலுக்குள்ளான நிலையில், இன்று (15) அதிகாலை ஒலுவில்…

மார்க்ஸ்மேன் கழகத்தின் கிறிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது

மார்க்ஸ்மேன் கழகத்தின் கிறிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது

0

– வாஜித் – அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இரவு நேர மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் சாம்பியன் கிண்ணத்தை வென்றது. அட்டாளைச்சேனை பொது…

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப்பின் ஒலுவில் வீடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார் மகன்  அமான்

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷரப்பின் ஒலுவில் வீடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு: ஆவணங்களை ஒப்படைத்தார் மகன் அமான்

0

– எம்.வை. அமீர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை…

தெ.கி.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை Zoom ஊடாக நடத்த தீர்மானம்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை Zoom ஊடாக நடத்த தீர்மானம்

0

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இம்மாதம் 22ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை – Zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதில்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில், ஒரு மணித்தியால அடையாள பணிப்பறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில்…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும்’

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி…

‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு

‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு

0

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். சஹீம், இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான ‘அபிநயம்’ போட்டியில் மாகாண ரீதியாக வெற்றி பெற்று , தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். அட்டாளைச்சேனை…

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

0

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப்…

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

ஒலுவில் பிரதேசத்தில் மோசடியான முறையில் தொலைத் தொடர்புக் கோபுரம்: ‘பல்டி’யடிக்கிறார்கள் பிரதேச சபையினர்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவிலில் தொலைத் தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அங்கு கோபுரம் நிர்மாணிப்பதை நிறுத்துவதற்குரிய…

ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது

ஆபாசமாகப் பேசி நிர்வாணப் படம் பெற்று, பணம் பறித்த கும்பல்: அம்பாறை மாவட்டத்தில் அதிரடிக் கைது

0

யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று, பின்னர் அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து…

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட மூவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தை…