Back to homepage

Tag "ஒலுவில்"

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔1.Oct 2015

– முன்ஸிப் – ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள், இன்று வியாழக்கிழமை கவன ஈரப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாமாண்டு மாணவிகளுக்கு, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தங்குமிட வசதி செய்து தரப்பட வேண்டுமென்றும், அதுவரை வெளியில் தங்குமிட வசதி செய்து

மேலும்...
ஒலுவில்: அடுத்து என்ன ??

ஒலுவில்: அடுத்து என்ன ?? 0

🕔15.Sep 2015

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர், கடந்த 04 வருடங்களாக ஒலுவில் பிரதேச கரையோரம் கடலரிப்பால் பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ் வாரம் ஏட்டிக்குப் போட்டியாய் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களின் களவிஜயங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏதோ நடக்கப் போவது போல், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுளளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு கருதியும்,

மேலும்...
ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்

ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார் 0

🕔12.Sep 2015

– முன்ஸிப் –ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு இடம்பெறுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளா என்பதைக் கண்டறிவதில், துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதன் அடிப்படையில், ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு, அதனை வடிவமைப்புச் செய்த ‘டனிடா’ நிறுவனத்திடம் துறைமுகங்கள் அதிகாரசபை

மேலும்...
ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம்

ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம் 0

🕔2.Sep 2015

– முன்ஸிப் – ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள மகாபொல தொழில் பயிற்சி நிலைய கட்டிடங்கள் கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றன. ஒலுவில் பிரதேசத்தில் துறைமுக நிர்மாண நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அந்தப் பகுதியினை அண்மித்த நிலப்பரப்புகள் கடலரிப்பினால் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. மேலும், கடலரிப்பின் காரணமாக, ஒலுவில் கடற்கரையினை

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனை 0

🕔31.Jul 2015

– பி. முஹாஜிரீன் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கு, நேற்று வியாழக்கிழமை –  திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட பொதுச் சுகாதார அதிகாரிகள், அங்கு பரிசோதனை நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில், சிரேஷ்ட சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எம். ஜௌபர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு விஜயம் செய்து,

மேலும்...
வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு

வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு 0

🕔18.Jun 2015

– அபூ மனீஹா – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயம் சார்பில் கலந்து கொண்டு – வெற்றியீட்டிய மாணவர்களை, பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை – பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம். சரிப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெற்றிகளைப் பெற்றுத் தந்த மாணவர்களோடு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்