தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் 0
– முன்ஸிப் – ஒலுவில் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள், இன்று வியாழக்கிழமை கவன ஈரப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாமாண்டு மாணவிகளுக்கு, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக வளாகத்தினுள் தங்குமிட வசதி செய்து தரப்பட வேண்டுமென்றும், அதுவரை வெளியில் தங்குமிட வசதி செய்து