Back to homepage

Tag "எஸ்.எம். சபீஸ்"

பள்ளிவாசல்களில் உலக அறிவும்,  வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை

பள்ளிவாசல்களில் உலக அறிவும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுதல் அவசியம்: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் கந்தூரி வைபவத்தில் தலைவர் சபீஸ் உரை 0

🕔19.Feb 2023

பள்ளிவாசல்களில் ஆத்மீகக் கல்வி மட்டுமன்றி – உலக அறிவுடன், இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுவது அவசியம் என, அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் ‘கிழக்கின் கேடயம்’ அமைப்பின் தலைவருமான எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார். அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இன்று (19) நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரி 66ஆவது பாரயன நிகழ்வுடன் கூடிய

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை

தேசிய காங்கிரஸிலிருந்து தூக்கப்பட்டார் சபீஸ்: பேராளர் மாநாட்டுக்கும் அழைப்பில்லை 0

🕔20.Feb 2022

– அஹமட் – தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அழைக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று (20) அக்கரைப்பற்றில், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. ஆயினும் இந்த மாநாட்டுக்கு அந்தக் கட்சியின் தேசிய இணைப்பாளராகப்

மேலும்...
இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி

இல்லாத சம்மேளனத்துக்கு இருக்கின்ற தலைவர்: பள்ளிவாசல்களின் பெயரை வைத்து, அக்கரைப்பற்றில் நடக்கும் மோசடி 0

🕔12.Dec 2021

– மரைக்கார் – ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் எந்தவொரு அமைப்பும் தற்போது செயற்பாட்டில் இல்லாத நிலையில், அதன் ‘தலைவர்’ என எஸ்.எம். சபீஸ் என்பவர் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றமை குறித்து கேள்வியெழுபப்படுகின்றது. ‘அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்’ எனும் பெயரில் முன்னர் அமைப்பொன்று இயங்கி வந்தபோதிலும் தற்போது அது செயலற்றுப் போயுள்ளது.

மேலும்...
சபீஸின் ‘கொரளி வித்தை’; மோசடிக் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: எந்தக் கேள்விக்கும் பதிலில்லை

சபீஸின் ‘கொரளி வித்தை’; மோசடிக் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: எந்தக் கேள்விக்கும் பதிலில்லை 0

🕔16.Jul 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக இருந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக, அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம். சபீஸ், சம்மேளனக் கடிதத் தலைப்பில் சுகாதாரா அமைச்சின் செயலாளருக்கு மோசடியாக கடிதமொன்றினை எழுதியமையும், பின்னர் அது அம்பலமானமை பற்றியும் அறிவோம். பள்ளிவாசல் சம்மேளனதினர் யாருக்கும் தெரியாமல் எழுதிய அந்தக் கடிதத்தில் – செயலாளரின் கையொப்பத்தைக்

மேலும்...
வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி

வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி 0

🕔13.Jul 2021

– மரைக்கார் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிரை அந்த வைத்தியசாலையிலிருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியில், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம். சபீஸ் செய்த மோசடி அம்பலமாகியுள்ளது. வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பில் – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில்

மேலும்...
அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி சபை

மேலும்...
அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர் 0

🕔14.Mar 2018

    – முன்ஸிப் அஹமட் – அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும், டயர்களும் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை எரிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இம்முறை தேசிய காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். சபீஸ் மற்றும் எம்.சி.எம். யாசிர் ஆகியோர் இருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான

மேலும்...
பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு 0

🕔11.Dec 2017

– அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் இருவரையும் தனியாக அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அண்மையில் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாகத் தெரிய வருகிறது. சட்டத்தரணி பஹீஜ் – தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். அக்கரைப்பற்று மாநகரசபையின்

மேலும்...
இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ்

இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ் 0

🕔8.Nov 2016

இறக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்ற முடியாது என வாதிடும் அமைச்சர் தயாகமகே எனும் இனவாதியை உருவாக்கியவர்கள், முஸ்லிம் தரகர்களாவர் என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.மேலும், புத்தர் சிலை எங்கும் வைக்கப்படலாம், ஆனால் அகற்ற முடியாது என, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான தயாகமகே

மேலும்...
ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார்

ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார் 0

🕔27.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக, சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான தனது காணியினை, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான தொழிலதிபர் எஸ்.எம். சபீஸ் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அக்கரைப்பற்று ரீ.எப்.சி. மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் வைத்து, காணியை அன்பளிப்புச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்