Back to homepage

Tag "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை"

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு 0

🕔21.Jun 2016

– முன்ஸிப் – கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, வட மாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தினூடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் பசியாற்றும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்றது. கதிர்காமத்துக்கு புனித யாத்திரை செல்லும் வகையில், வட மாகாணத்திலிருந்து கடந்த மே

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு 0

🕔13.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமையன்று சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், கல்வியலாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு 0

🕔12.Jun 2016

– றிசாத் ஏ காதர், எஸ்.அஷ்ரப்கான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கு, பேரவையின் இலச்சினை அடங்கிய மேலங்கி (ரி ஷேட்) வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது. பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக அங்கத்தவர்கள் தமக்கான மேலங்கிகளைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு 0

🕔11.Jun 2016

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பேரவையின் இப்தார் நிகழ்வு, நாளை ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம். ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் சமய தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையானது, ஊடகவியல் தொடர்பான

மேலும்...
ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2016

– றிசாட் ஏ காதர் – ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள் என்று கூறி ஊடகத் தொழிலை தரக் குறைவாக பேசுகின்றமையினை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில் அவ்வாறு பேசுகின்வர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் பேரவையின் மாதாந்த கூட்டம், அண்மையில் பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 0

🕔9.May 2016

– பி. முஹாஜிரீன் –‘ஊடகத்துறை சட்டங்களும் ஊடக ஒழுக்கவியலும்’ எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் பயிற்சிச் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில் சட்ட

மேலும்...
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு 0

🕔5.May 2016

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களை உள்ளடக்கிய, கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, இந்தக் கருத்தரங்கினை ஏற்பாடு

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔22.Mar 2016

– எஸ். அஷ்ரப்கான் – மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கான உடனடி பொதுத் தேவைகள் குறித்து ஆராய்ந்து ஊடகங்களில் அறிக்கையிடும் பொருட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்கள், ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டாக கள விஜயம் மேற்கொள்வதென, பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு 0

🕔18.Mar 2016

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் (Amparai District Journalists’ Forum) மாதாந்தக் கூட்டம், எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக, பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அங்கத்தவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள் 0

🕔13.Mar 2016

– யூ.எல்.எம். றியாஸ் –ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, தீர்வையற்ற வகையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று முன்னர் தெரிவித்த அரசாங்கம், தற்போது சந்தை விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில்,

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக, கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை தலைவராக, கலாபூஷணம் பகுர்தீன் தெரிவு 0

🕔28.Feb 2016

– எஸ். அக்தர் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ((Amparai District Journalists’ Forum) தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊடகத்துறையில் 45 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட கலாபூஷணம் பகுர்தீன் இலங்கை ரூபாவாஹிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி வருகின்றார்.

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம் 0

🕔28.Feb 2016

– அக்தர், ஏ.எல்.எம். ஸினாஸ், எம்.எஸ்.எம். றம்ஸான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இணைந்து, புதிய அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளனர். நிந்தவூர் அல் – மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி 28 ஊடவியலாளர்கள் புதிய அமைப்பினை ஆரம்பித்தனர். அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்