Back to homepage

Tag "அமைச்சர் றிசாத் பதியுதீன்"

அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

அரசாங்கம் மீது அதிருப்தி: முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் 0

🕔3.Jan 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி, வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமென அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில் மற்றும் தேசிய ஷூரா சபையினர் கலந்து கொண்ட கூட்டத்தில்

மேலும்...
நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை, லாபமடையச் செய்திருக்கின்றோம்: அமைச்சர் றிசாத்

நட்டத்தில் இயங்கிய நிறுவனங்களை, லாபமடையச் செய்திருக்கின்றோம்: அமைச்சர் றிசாத் 0

🕔2.Jan 2017

  நட்டத்தில் இயங்கி வந்த கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான பல நிறுவனங்களை, லாபமீட்டுபவையாக தாம் மாற்றியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இதேபோன்று அனைத்து நிறுவனங்களையும் லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் தமது முயற்சிக்கு அதிகாரிகளினதும், ஊழியர்களினதும் முழுமையான பங்களிப்பை தாம் எதிர்பார்த்து நிற்பதாகவும் அவர் கூறினார். புதுவருட தினத்தை முன்னிட்டு கைத்தொழில் வர்த்தக அமைச்சில்

மேலும்...
புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத்

புத்தளத்தின் பிரதிநிதித்துவத்தை, புத்தளத்தில் பிறந்தவரே அலங்கரிக்க வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔29.Dec 2016

  – சுஐப் எம் காசிம் – அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் அடாவடித்தனங்கள் மூலமாகவோ, சமூகத்திற்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தியோ ஒருபோதுமே பெற்றுக் கொள்ள முடியாதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். அரசியல் அதிகாரம் என்பது,  இறைவனால் வழங்கப்படுகின்ற அருட்கொடை எனவும் அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசில், பிரபல தொழிலதிபர் ஜிப்ரியை இணைக்கும் நிகழ்வும், மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்

மேலும்...
சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔28.Dec 2016

– சுஐப் எம் காசிம் – “ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி, தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு

மேலும்...
பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத் 0

🕔22.Dec 2016

பண்டிகளைக் காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையிலான திட்டமொன்றினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். மேலும், பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்து விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  அவர் கூறியுள்ளார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர்

மேலும்...
நெசவுத் துறையை மேம்படுத்தவுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு

நெசவுத் துறையை மேம்படுத்தவுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவிப்பு 0

🕔16.Dec 2016

இலங்கையில் உல்லாசப் பயணத்துறையின் வேகமான வளர்ச்சிக்கேற்ப பாரம்பரிய புடவை மற்றும் கைத்தறி நெசவுத் துறையையும் விருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அடுத்த மூன்றாண்டுகளில் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொகையை 50 ஆயிரமாக அதிகரிப்பதற்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். புடவைத் தொழில் மற்றும் கைத்தறி

மேலும்...
ஹிஸ்புல்லாவின் மேளம்

ஹிஸ்புல்லாவின் மேளம் 0

🕔13.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று நாடாளுமன்றத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறிய விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை – ஒரு சாரார் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் தலையில் வைத்துக் கொண்டாடும் விதமாக

மேலும்...
இஸ்லாத்துக்கு எதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள், இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம் திணிக்கப்படுகிறது: அமைச்சர் றிசாத்

இஸ்லாத்துக்கு எதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள், இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம் திணிக்கப்படுகிறது: அமைச்சர் றிசாத் 0

🕔11.Dec 2016

– சுஐப் எம் காசிம் – அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் எனும் பெயரில், வல்லாதிக்க சக்திகளால் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் தருணத்தில், அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் அபாயத்தை மேலாதிக்க சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மீது திணிக்க முற்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு 0

🕔4.Dec 2016

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் நாடாளுமன்றில் கூறினார். கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்துக்கும், எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔3.Dec 2016

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரர், அல்லாஹ்வையும் முஹம்மது நபியவர்களையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்தும் நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று சனிக்கிழமை பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும், அண்மையில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில்

மேலும்...
சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுத்தீன்

சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுத்தீன் 0

🕔27.Nov 2016

– ஏ.ஆர்.ஏ. ரஹீம் – சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, தாம் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளதாக –  வட மாகாணசபை உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார். தலைமன்னார் நடுக்குடாவில் பனைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை நடைபெற்றது பனை

மேலும்...
மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்

மன்னார் மாவட்ட மீனவர் பிரச்சினை; மாவட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம் 0

🕔22.Nov 2016

மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல், அந்த மாவட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து, பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தடை விதித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக்குழு, சிலாவத்துறை கடற்பிரதேசத்தில் – பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு,

மேலும்...
சிலாவத்துறை மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, கடற்றொழில் அமைச்சர் தலைமையில் சந்திப்பு

சிலாவத்துறை மீனவர் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, கடற்றொழில் அமைச்சர் தலைமையில் சந்திப்பு 0

🕔11.Nov 2016

தென்னிலங்கை மீனவர்கள் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில், கடற்றொழில், நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர தலைமையில் சந்திப்பொன்று  இடம்பெற்றது. கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வள அமைச்சுக் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், பிரதி அமைச்ச்சர்களான அமீர் அலி, பைசல்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு, விக்னேஸ்வரன் தடைபோடுகின்றார்: அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு 0

🕔1.Nov 2016

வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும்,  தமிழ்த் தலைவர்களான ரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர், வடக்கு முஸ்லிம்களின்  மீள்குடியேற்றத்தில் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ளாகவும் அவர் கூறினார். வடக்கு முஸ்லிம்கள் அவர்களின்

மேலும்...
முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு 0

🕔27.Oct 2016

  கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவசரமாகப் பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து, கடற்படையினர் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்குச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்