Back to homepage

Tag "அமைச்சர் றிசாத் பதியுதீன்"

மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம், அமைச்சர் றிசாத் கண்டனம்

மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம், அமைச்சர் றிசாத் கண்டனம் 0

🕔6.Sep 2016

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்கிழமை மாலை, மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத்தை அமைச்சர்

மேலும்...
நோபல் பரிசு பெற்ற யூனுஸ் – அமைச்சர் றிசாத் சந்திப்பு; இலங்கை வருமாறும் அழைப்பு

நோபல் பரிசு பெற்ற யூனுஸ் – அமைச்சர் றிசாத் சந்திப்பு; இலங்கை வருமாறும் அழைப்பு 0

🕔5.Sep 2016

கிராமின் வங்கி திட்டத்தை அல்லது நுண்கடன் திட்டத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த பேராசிரியர் யூனுஸ் அவர்களை, பங்களாதேஷில் சந்தித்துப் பேசிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரை  இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதிய வளங்கள் இருப்பதால், அங்கு வந்து

மேலும்...
வில்பத்து விவகாரம்; அமைச்சர் றிசாத் மீதான குற்றம் பொய்யாகும்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வில்பத்து விவகாரம்; அமைச்சர் றிசாத் மீதான குற்றம் பொய்யாகும்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு 0

🕔3.Sep 2016

வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில்

மேலும்...
ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு

ஐ.நா. செயலாளரை அமைச்சர் றிசாத் சந்தித்தார்; முஸ்லிம்கள் தொடர்பில் மகஜரும் கையளிப்பு 0

🕔2.Sep 2016

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தார் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளர் கலாநிதி அனீஸ்

மேலும்...
அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்: அமெரிக்க  தூதுக்குழுவிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்: அமெரிக்க தூதுக்குழுவிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔31.Aug 2016

  இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்காசிய பிராந்திய வர்த்தகம் தொடர்பான அமெரிக்க உதவிச்செயலாளர்  மைக்கல் ஜே. டெலனி மற்றும் இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர்

மேலும்...
நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்

நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல் 0

🕔30.Aug 2016

தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம். வொலன்ட் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான  குழுவினருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், அ.இ.ம.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் சட்டநிபுணர்களும் கலந்துகொண்டனர். இதன்போது உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் முஸ்லிம்களுக்குப்

மேலும்...
உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு

உத்தேச தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில், அமைச்சர் றிசாத் தலைமையில் ஆராய்வு 0

🕔29.Aug 2016

  சுஐப் எம்.காசிம்   அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை கொழும்பில் கூடி, ஆராய்ந்தது. மக்கள் காங்கிரசின்  தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு – அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் றிசாத் ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் றிசாத் ஆஜர் 0

🕔26.Aug 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், சதொச நிறுவனத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் கோரிக்கை ஏற்பு: மன்னாரில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை 0

🕔25.Aug 2016

மன்னார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் ஆகிய பிரதேசங்களில் யுத்த காலத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் – காணி, நீர்ப்பாசன மேற்பார்வை அமைச்சுக் கூட்டத்தில் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் காணி, நீர்ப்பாசன அமைச்சின் மேற்பார்வைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்