Back to homepage

Tag "அமைச்சர் றிசாத் பதியுதீன்"

அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் றிசாத்

அரசியல் வியாபாரிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் றிசாத் 0

🕔25.Oct 2016

– சுஐப் எம்.காசிம் –     அரசியல் வியாபாரிகளிடமிருந்து அப்பாவி முஸ்லிம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை மக்கள் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர், அந்தக் கிராமத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு

மேலும்...
சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு 0

🕔22.Oct 2016

– சுஐப் எம். காசிம் – சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து – உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை –

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔21.Oct 2016

– சுஐப் எம். காசிம் – ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை மற்றும் நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாலமுனை அஸ்ரி அசாம்

மேலும்...
அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔20.Oct 2016

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் சிராஸ் மீராசாஹிப், இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து – கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, தனக்கு இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசாஹிப், தனது பதவியினை இன்று

மேலும்...
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை 0

🕔19.Oct 2016

– சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு, அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு, விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு 0

🕔18.Oct 2016

– சுஐப் எம்.காசிம் – மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  நடைபெற்ற கொடூர யுத்தம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வட மாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பாலானோர், யுத்தம் முளைவிடத் தொடங்கிய காலத்திலேயே பீதியின் காரணமாக வெளியேறி, தமது

மேலும்...
மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினை; அடிப்படைக் காரணம் குறித்து, அமைச்சர் றிசாத் ஆராய்வு

மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினை; அடிப்படைக் காரணம் குறித்து, அமைச்சர் றிசாத் ஆராய்வு 0

🕔17.Oct 2016

  மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன்தலைமையில், முசலிப் பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் முசலிப் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ராணுவ, கடற்படை,

மேலும்...
சுயதொழில் வாய்ப்புச் செயலணி உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

சுயதொழில் வாய்ப்புச் செயலணி உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔16.Oct 2016

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், தராபுரம் அல் – மினா மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான

மேலும்...
அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔11.Oct 2016

சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கெ.பி.தென்னகோன் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் எதனோல் வியாபாரம் செய்பவரும் அல்ல. இந்த விடயத்தில், அமைச்சருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென அவர் மேலும்

மேலும்...
முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் றிசாத் 0

🕔3.Oct 2016

  அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாத்தளை, உக்குவெல உம்மு சலாமா பெண்கள் அரபுக்கல்லூரியின்

மேலும்...
இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன் 0

🕔2.Oct 2016

  – சுஐப் எம். காசிம் –  மக்களை மீளக்குடியேற்றுவதில் – தான் எதிர்நோக்கும் கஷ்டங்களும், அவமானங்களும் அனேகமானவை என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். “றிசாத் பதியுத்தீன் காடுகளை நாசமாக்குகின்றார், இயற்கை வளங்களை சூறையாடுகின்றார், வில்பத்துவுக்குள் வாழைத் தோட்டம் வைத்துள்ளார் என்றெல்லாம் என்மீது குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் அடுக்கிக்கொண்டே போகின்றனர். மக்களுக்கு உதவி செய்வதனால் எனக்கு இவ்வாறான பழிச்சொற்கள்

மேலும்...
‘எட்கா’ பேச்சுவார்த்தை அழுத்தங்களின்றித் தொடர வேண்டும்:  இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு

‘எட்கா’ பேச்சுவார்த்தை அழுத்தங்களின்றித் தொடர வேண்டும்: இந்திய இணையமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Sep 2016

– சுஐப் எம். காசிம் – இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அழுத்தங்களுமின்றி காலவரையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று, இறுதிக்கட்டத்துக்கு வரவேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக, அந்நாட்டின் கைத்தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் நிர்மலா

மேலும்...
சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர்  றிசாத்

சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர் றிசாத் 0

🕔26.Sep 2016

– சுஐப்.எம். காசிம் – ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற மக்கள், அங்குள்ள சிறுபான்மை மக்களை அணைவனைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் உண்மையான சமாதானத்தை அடை முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மேற்சொன்ன விடயத்தினை சிங்களவர், தமிழர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மன்னார் முசலிப்பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத்

கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத் 0

🕔21.Sep 2016

கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று, அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது என,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து, கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியதாகவும், இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில்

மேலும்...
ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு

ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு 0

🕔18.Sep 2016

ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், விஷேட  அதிதிகளான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்