Back to homepage

Tag "றிஷாட் பதியுதீன்"

கோட்டாவின் காலத்தை மறந்து விட வேண்டாம்; அனுர குறித்து றிஷாட் தொடர்ந்து எச்சரிக்கை

கோட்டாவின் காலத்தை மறந்து விட வேண்டாம்; அனுர குறித்து றிஷாட் தொடர்ந்து எச்சரிக்கை 0

🕔7.Sep 2024

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, கூட்டணியின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்று வெள்ளிக்கிழமை (06) குருநாகல் மாவட்டத்தின்

மேலும்...
அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன்

அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன் 0

🕔3.Sep 2024

“அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியைக் கற்பனை செய்யவே பயமாக உள்ளது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் வாழ்வில் எதையுமே செய்யாத அனுரகுமார திஸாநாயக்க – ஆட்சிக்கு வந்தால், எதையும் எதையும் செய்ய மாட்டார் எனவும் அவர் கூறினார். “தொப்பி அணிந்த ஒருவரை மௌலவியாகக் காண்பித்து,

மேலும்...
சஜித் தோற்கடிக்கப்படுவது, கொடுங்கோலன் கோட்டாவின் சகபாடிகளைப் பலப்படுத்தும்: றிஷாட் எச்சரிக்கை

சஜித் தோற்கடிக்கப்படுவது, கொடுங்கோலன் கோட்டாவின் சகபாடிகளைப் பலப்படுத்தும்: றிஷாட் எச்சரிக்கை 0

🕔2.Sep 2024

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும், அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் – வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, முல்லைத்தீவில் இன்று

மேலும்...
ரணிலை தான் ஆதரிக்கப்போவதாக வெளியான செய்தி – வதந்தி என, மக்கள் காங்கிரஸின் முன்னாள் எம்.பி நவவி தெரிவிப்பு

ரணிலை தான் ஆதரிக்கப்போவதாக வெளியான செய்தி – வதந்தி என, மக்கள் காங்கிரஸின் முன்னாள் எம்.பி நவவி தெரிவிப்பு 0

🕔30.Aug 2024

ஜனாதிபதி ரணில் வி க்கிரமசிங்கவை – தான் ஆதரவளிக்கப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்; “எனது கட்சியான அகில இலங்கை மக்கள்

மேலும்...
ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, கண்டு கொள்ளாமல் இருந்தவர்களே, கிழக்கில் ரணிலுக்காக வாக்குக் கேட்கின்றனர்: றிஷாட் தெரிவிப்பு

ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது, கண்டு கொள்ளாமல் இருந்தவர்களே, கிழக்கில் ரணிலுக்காக வாக்குக் கேட்கின்றனர்: றிஷாட் தெரிவிப்பு 0

🕔27.Aug 2024

கொடுங்கோலன் கோட்டாவின் நிழலில் வளர்ந்த கூட்டத்தை பாதுகாக்கும் ரணிலைத் தோற்கடிப்பதற்கு, முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து சம்மாந்துறையில் நேற்று திங்கட்கிழமை (26) நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் அவர் பேசுகையில்; “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை

மேலும்...
சஜித், றிஷாட் கைச்சாத்து

சஜித், றிஷாட் கைச்சாத்து 0

🕔15.Aug 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ‘ஐக்கிய மக்கள் கூட்டணி’யுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. கொழும்பில் உள்ள சினமன் லேக் ஹோட்டலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
“சஜித்துக்கு ஆதரவு”: மக்கள் காங்கிரஸின் தீர்மானத்தை தலைவர் றிஷாட் பதியுதீன் அறிவித்தார்

“சஜித்துக்கு ஆதரவு”: மக்கள் காங்கிரஸின் தீர்மானத்தை தலைவர் றிஷாட் பதியுதீன் அறிவித்தார் 0

🕔14.Aug 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இன்று (14) தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பு – இன்று (14) மாலை வெள்ளவத்தை,

மேலும்...
யாரை ஆதரிப்பது: அம்பாறை மாவட்ட மக்களைச் சந்தித்தார் ம.கா தலைவர் றிஷாட் பதியுதீன்

யாரை ஆதரிப்பது: அம்பாறை மாவட்ட மக்களைச் சந்தித்தார் ம.கா தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔13.Aug 2024

– பாறுக் ஷிஹான் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில், மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வு ஒன்றினை, கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் – அட்டாளைச்சேனையில் நேற்று (12) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்தியது. கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் அமீர் மற்றும் அட்டாளைச் சேனை

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை 0

🕔13.Jul 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம், இன்று (13) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானது. ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதன் போது – எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் அநுராதபுரம் ஊடாக புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த

மேலும்...
இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல்

இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் வழங்குமாறு, தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தல் 0

🕔11.Jul 2024

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (10)  இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது, கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு செய்த உதவிகளுக்காக மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் தமது நன்றிகளை தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு அமைத்துக்கொடுத்த 50,௦௦௦

மேலும்...
ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு

ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு 0

🕔4.Jun 2024

பரீட்சை திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமையானது, திட்டமிட்ட சதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔1.Jun 2024

– எம்.வை. அமீர் – முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபானின் மகனும், கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ரிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி

மேலும்...
பலஸ்தீனத்துக்காக துணிச்சலுடன் செயலாற்றியவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது: ஈரான் ஜனாதிபதியின் இறப்பு குறித்து றிஷாட் பதியுதீன் கவலை

பலஸ்தீனத்துக்காக துணிச்சலுடன் செயலாற்றியவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது: ஈரான் ஜனாதிபதியின் இறப்பு குறித்து றிஷாட் பதியுதீன் கவலை 0

🕔20.May 2024

பலஸ்தீன மண்ணுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் துணிச்சலுடன் அளப்பெரிய செயலாற்றிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதில், முன்னின்று உழைத்த, துணிச்சல் மிக்க முன்னணி அரசியல் தலைவராக இப்றாகிம் ரைசி

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் 0

🕔29.Apr 2024

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான உதவிகளை, இந்திய அரசின் நிதி பங்களிப்பினூடாக பெற்றுத்தருமாறு, இந்திய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

மேலும்...
கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன்

கொந்தராத்துச் சட்டங்களை ஆதரிக்க முடியாது: மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் 0

🕔8.Jan 2024

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், வேறு நாடுகளின் கொந்தராத்துக்களை எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமாக இருந்தால் – அதனை ஆதரிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (07) ரோமன் பரடைஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்