Back to homepage

Tag "சுகாதார அமைச்சு"

196 கொரோனா தொற்றாளர்கள், ஒரே தடவையில் அடையாளம் காணப்பட்டனர்

196 கொரோனா தொற்றாளர்கள், ஒரே தடவையில் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔10.Jul 2020

நாட்டில் மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த நிலையத்தில் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த நிலையில் இதுவரை

மேலும்...
நாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர்

நாட்டில் 57 கொரோனா தொற்றாளர்கள், ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔9.Jul 2020

நாட்டில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம்

தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம் 0

🕔15.May 2020

நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருப்பது மற்றும் உதவித் தொகை வழங்கலில் பிரதான கட்சியின் பிரதிநிதிகளை

மேலும்...
சாய்ந்தமருது வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாகிறதா: சுகாதார அமைச்சு விளக்கம்

சாய்ந்தமருது வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாகிறதா: சுகாதார அமைச்சு விளக்கம் 0

🕔30.Apr 2020

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை நிலையமாக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என, சுகாதார அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்தது. ‘கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் சாய்ந்தமருது வைத்தியசாலை’ எனும் தலைப்பில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்தியத்திலுள்ள இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் வட்ஸ்ஸப் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்தன. சுகாதார

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது

கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது 0

🕔1.Apr 2020

– அஹமட் – கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 01 ஏப்ரல் 2020 எனும் திகதியிடப்பட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு

மேலும்...
வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் 0

🕔12.Feb 2020

நாட்டில்நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு – நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகல்வி அமைச்சுக்கு காதார அமைச்சு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. வெப்பத்திலிருந்து பாடசாலை

மேலும்...
கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி?

கொரோனா வைரஸ்: அறிகுறிகள் என்ன? தற்காப்பது எப்படி? 0

🕔26.Jan 2020

சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. தெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில்; காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல். தலைவலி, தொண்டையில் வலி , உடம்பு வலி, மூக்கில்

மேலும்...
சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 575 வாகனங்களைக் காணவில்லை: பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 575 வாகனங்களைக் காணவில்லை: பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு 0

🕔6.Aug 2019

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 575 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரிவித்துள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, 1704 வாகனங்களை காதார அமைச்சு இதுவரையில் இழந்துள்ளதாக, அந்த அமைச்சில் காணப்பட்ட வாகனங்கள்

மேலும்...
டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் குருணாகல் வைத்தியர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் மேற்படி பெண்களுக்கு பரிசோதனை செய்வதற்கான தயார் நிலைகள் இருந்தும், இதுவரை எவரும்

மேலும்...
சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு

சுகாதார அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களுக்கு நியமனம்: ஆளுநர் ஹிஸ்புல்லா வழங்கி வைப்பு 0

🕔13.Feb 2019

சுகாதார சுதேச மருத்துவ நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கான பயிற்றப்பட்ட ஆசிரியர், உதவி இல்ல காப்பாளர்,உதவி விடுதி மேற்பார்வையாளர், இல்லத்தாய் மற்றும் தொழிற்பயிற்சி போதனாசிரியர் ஆகிய பதவிகளுக்கான 15 நியமனங்களை வழங்கப்பட்டன.கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், இன்று புதன்கிழமை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை வழங்கினார்.இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...
பைசல் காசிம், நசீருக்கு இடையில் குத்து – வெட்டு: ‘உரிமை’க் கட்சிக்குள் ‘குடுமி’ச் சண்டை

பைசல் காசிம், நசீருக்கு இடையில் குத்து – வெட்டு: ‘உரிமை’க் கட்சிக்குள் ‘குடுமி’ச் சண்டை 0

🕔29.Jan 2019

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோருக்கு இடையில் பகைமையும், குத்து – வெட்டுகளும் உச்சமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மேற்படி இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். இந்த மோதல்கள் காதரணமாக

மேலும்...
சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல்

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔23.Aug 2018

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 க்கும் அதிகமான நகரங்கள் புறக்கணித்தள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகைத்தலால் ஏற்படகூடிய தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு, பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமையின் காரணமாகவே, கடை உரிமையாளர்களும் வியாபாரிகளும் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 22 நகரங்களும் மாத்தறையில் 17

மேலும்...
விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் 0

🕔28.Jun 2018

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் 08 பேர், விபத்துக்களால் (வீதி விபத்து மட்டுமல்ல) ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சையினை பெறுகின்றனர் என்று, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் தேசியத் திட்ட முகாமையாளரும் (காய தடுப்பு) சமூக மருத்துவ ஆலோசகருமான டொக்டர் சமித ஸ்ரீதுங்க தெரிவித்தார். நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய

மேலும்...
நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள்; இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்: சுகாதார அமைச்சர் ராஜித 0

🕔16.Dec 2017

போலி வைத்தியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர், நாடு முழுவதும் உள்ளனர் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த நடவடிக்கைக்கு பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.

மேலும்...
இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றம்

இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றம் 0

🕔9.Jul 2017

இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று கிசிச்சையொன்று வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. கண்டி பொது வைத்தியசாலையில் இந்த சிகிச்சை நடைபெற்றதாக, சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது. 24 வயதுடைய ஒருவரின் இதயம், 34 வயதுடைய பெண் ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் இதயம் 12 வீதமளவிலேயே செயற்பாட்டில் இருந்ததாக, கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்