இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு 0
அரசாங்கம் – கடந்த 02 வருடங்களில் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். இரண்டு வருடங்களில் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், தெற்காசியாவில் புதிய சட்ட முறைமையை செயற்படுத்தும் ஒரே