ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது

மேலும்...
மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் 0

🕔3.Jul 2024

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளார். அரகலய எனும் மக்கள் போராட்டம் இடம்பெற்ற போது, 2022 மே 09 ஆம் திகதி நடந்த தாக்குதலில் மஹிந்த கஹந்தகம தாக்குதலுக்குள்ளாகியிருந்தார். அது தொடர்பான படங்கள்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் 0

🕔3.Jul 2024

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் – அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வழங்கப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை தொழிலதிபர் சி.டி. லெனவ என்பவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் சரியான பதவிக் காலத்தை நீதிமன்றம்

மேலும்...
ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என – அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் – ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...
சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி 0

🕔3.Jul 2024

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நேற்று (02) ’போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் மத குருவின் கால் பாத மண்ணை எடுப்பதற்காக –

மேலும்...
கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔3.Jul 2024

கலால் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 105 பில்லியன் ரூபாயை வருமானகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாயை அதிகமாக அந்தத் திணைக்களம் பெற்றிருந்தது. ஜூன் 30ஆம் திகதிக்குள் இந்த வருமானத்தை கலால் திணைக்களம் பெற்றுள்ளதாக அதன் ஆணையாளர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். “கலால் திணைக்களம் திட்டமிட்டபடி இவ்வருடம் ஜுன்

மேலும்...
கடனை பிந்திச் செலுத்துவதால் கிடைக்கும் 05 பில்லியன் டொலர், மக்களுக்கு பயன்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

கடனை பிந்திச் செலுத்துவதால் கிடைக்கும் 05 பில்லியன் டொலர், மக்களுக்கு பயன்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் 0

🕔2.Jul 2024

இலங்கையில் கடன் நிலைபேறுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் இலங்கையில் உள்ள சில தரப்பினர் தமது அரசியல் இலக்குகளுக்கு அதனை நம்பிக்கையுடன் பார்க்க மறுத்துவிட்டதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும்...
தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு 0

🕔2.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஆனாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தஹம் சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இருந்தபோதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும்

மேலும்...
கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம்

கஞ்சிப்பானை இம்ரானுக்கு பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் 0

🕔2.Jul 2024

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான், பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவருக்கு – வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் அறிவித்தல் விடுத்த குற்றவாளிகளில் கஞ்சிபானை இம்ரானும் ஒருவர்

மேலும்...
காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது

காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது 0

🕔2.Jul 2024

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் ஆணுப்பை வெட்டிய பெண் வைத்தியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. வார்ட் கவுன்சிலரான (councillor of Ward) பாதிக்கப்பட்டவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தன்னை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு: 100 மில்லியன் ரூபாயில் 43 மில்லியனை மைத்திரி செலுத்தினார்

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு: 100 மில்லியன் ரூபாயில் 43 மில்லியனை மைத்திரி செலுத்தினார் 0

🕔2.Jul 2024

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமைக்கு அமைவாக, இதுவரையில் 43 மில்லியன் ரூபாயை 03 தடவைகளில் மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது

லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது 0

🕔2.Jul 2024

லிட்ரோ எரிவாயு விலை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 3,690 ரூபாயாகும். 05 கிலோ எரிவாயு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை

மேலும்...
சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார்

சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார் 0

🕔1.Jul 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு, கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சம்பந்தன் 21422 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்