கஞ்சா தோட்டங்கள் தொடர்பில், பொலிஸ் போதைப் பொருள் பணியகம் தகவல் 0
கஞ்சா ஏற்றுமதி செயல்முறை குறித்து அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, கஞ்சா தோட்டங்கள் மீதான சுற்றி வளைப்புகள் மற்றும் சோதனைகள் தொடரும் என்று பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதிக்கான பயிராக கஞ்சாவை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழுவை நியமிக்க சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக