கஞ்சா தோட்டங்கள் தொடர்பில், பொலிஸ் போதைப் பொருள் பணியகம் தகவல்

கஞ்சா தோட்டங்கள் தொடர்பில், பொலிஸ் போதைப் பொருள் பணியகம் தகவல் 0

🕔21.Nov 2022

கஞ்சா ஏற்றுமதி செயல்முறை குறித்து அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, கஞ்சா தோட்டங்கள் மீதான சுற்றி வளைப்புகள் மற்றும் சோதனைகள் தொடரும் என்று பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தெரிவித்துள்ளது. ஏற்றுமதிக்கான பயிராக கஞ்சாவை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழுவை நியமிக்க சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக

மேலும்...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 40 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 40 பேர் பலி 0

🕔21.Nov 2022

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும்

மேலும்...
நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு

நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு 0

🕔21.Nov 2022

– முனீரா அபூபக்கர் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியு.எஸ். சத்யானந்தா இன்று (21) அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார். நிர்வாகப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட சத்தியானந்தா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக வருவதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றினார். காலி/ பத்தேகம

மேலும்...
மலேசிய பொதுத் தேர்தல்: ஆட்சியமைக்க எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை; முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி

மலேசிய பொதுத் தேர்தல்: ஆட்சியமைக்க எந்தத் தரப்புக்கும் பெரும்பான்மை இல்லை; முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி 0

🕔21.Nov 2022

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதாக அரசியல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் பிரதமர் மகாதீர் படுதோல்வி இந்த நிலையில், மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மட் போட்டியிட்ட

மேலும்...
பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை 0

🕔21.Nov 2022

அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் முறைமை தொடர்பில் அண்மையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாற்றங்கள்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல்: சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக ஆணைக்குழு காத்திருப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக ஆணைக்குழு காத்திருப்பு 0

🕔21.Nov 2022

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய குழு நியமனத்துடன், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற தேர்தல்கள்

மேலும்...
12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல்

12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔21.Nov 2022

வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை மோசடி  செய்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் – நாவாந்துறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக

மேலும்...
கஞ்சாவை நாடாளுமன்றில் போற்றிப் புகழ்ந்த ராஜித சேனாரத்ன

கஞ்சாவை நாடாளுமன்றில் போற்றிப் புகழ்ந்த ராஜித சேனாரத்ன 0

🕔19.Nov 2022

கஞ்சாவை ஒரு மருந்தாக ஏற்றுமதி செய்வதற்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு பாராட்டத்தக்கது என, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாடாளுமன்றில தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் பாதுகாப்பு படையினரின் கீழ் கஞ்சாவை பயிரிடுவதற்கு தான் முன்மொழிந்ததாகவும், பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அதனை செய்ய முடியவில்லை என்றும் அவர் இதன்போது

மேலும்...
சீனாவின் 1000 மெற்றிக் தொன் நன்கொடை அரிசி இலங்கை வந்தது: விரைவில் பாடசாலைகளுக்கு விநியோகம்

சீனாவின் 1000 மெற்றிக் தொன் நன்கொடை அரிசி இலங்கை வந்தது: விரைவில் பாடசாலைகளுக்கு விநியோகம் 0

🕔19.Nov 2022

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 100,000 பொதிகளில் வந்துள்ள இந்த அரிசித் தொகை, நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும். கடந்த ஜூன் மாதம் முதல் மொத்தம் 7000 மெட்ரிக் தொன் அரிசி

மேலும்...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கலால் வருமானம் குறையவில்லை: ஆணையாளர் தகவல்

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கலால் வருமானம் குறையவில்லை: ஆணையாளர் தகவல் 0

🕔18.Nov 2022

கலால் திணைக்களத்தின் 2022 வருவாயானது, 2021 இல் பெறப்பட்ட கலால் வருவாயுடன் சமமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் லொக்டவ்ன் போன்ற பல சவால்கள் இருந்த போதிலும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவில்லை. கலால் திணைக்களத்தின் வருமானம்2021ஆம் ஆண்டு 139 பில்லியன் ரூபாயாக இருந்தது. இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களுக்குள்

மேலும்...
‘ட்விட்டர்’ அலுவலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு: ஏராளமான பணியாளர் ராஜநாமா செய்துள்ளதாகவும் தகவல்

‘ட்விட்டர்’ அலுவலங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு: ஏராளமான பணியாளர் ராஜநாமா செய்துள்ளதாகவும் தகவல் 0

🕔18.Nov 2022

தமது நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று ‘ட்விட்டர்’ இன்று (18) அறிவித்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது. நெவம்பர் 21 திங்கட்கிழமை அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று ஊழியர்களுக்கு ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கான காரணத்தை ட்விட்டர் வெளியிடவில்லை. ‘அதி தீவிரமாக நீண்ட நேரம் பணியாற்றுங்கள் அல்லது வெளியேறுங்கள்’

மேலும்...
அமெரிக்காவிருந்து நாடு திரும்புகிறார் பசில்: காரணமும் வெளியானது

அமெரிக்காவிருந்து நாடு திரும்புகிறார் பசில்: காரணமும் வெளியானது 0

🕔18.Nov 2022

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வரவு செலவுத் திட்டத்துக்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை அவர் ஆரம்பிக்கவுள்ளார் என டெய்லி மிரர் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பசில் ராஜபக்ஷ சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இதனையடுத்து கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் போல், பொதுஜன

மேலும்...
206 சதுர கிலோமீற்றரில் இருந்து 8 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகள் அகற்றல்: மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிப்பு

206 சதுர கிலோமீற்றரில் இருந்து 8 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகள் அகற்றல்: மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிப்பு 0

🕔17.Nov 2022

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. கண்ணிவெடி

மேலும்...
ராஜாங்க அமைச்சர் டயானா கமேகேவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீடிப்பு

ராஜாங்க அமைச்சர் டயானா கமேகேவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீடிப்பு 0

🕔17.Nov 2022

ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்தப் பயணத்தடையை டிசம்பர் 15 வரை நீட்டித்து இன்று (17) உத்தரவிட்டுள்ளது. ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பாக ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில்

மேலும்...
மரபுகளை மீறும் இளைஞர்: தீப்பந்தம், தட்டச்சு இயந்திரம், கிறிக்கெட் மட்டை போன்றவற்றால் ஓவியங்கள் வரைந்து அசத்தும் உமர்

மரபுகளை மீறும் இளைஞர்: தீப்பந்தம், தட்டச்சு இயந்திரம், கிறிக்கெட் மட்டை போன்றவற்றால் ஓவியங்கள் வரைந்து அசத்தும் உமர் 0

🕔17.Nov 2022

– மப்றூக் – தட்டச்சு இயந்திரம் மூலம் பிரபலனமானவர்களின் உருவங்களை வரைந்து அசத்தி வருகின்றார் ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மட் உமர். இது மட்டுமன்றி, பென்சில் மற்றும் தூரிகைகள் மூலமாகவும் – பல்வேறு வகையான ஓவியங்களை இவர் வரைந்து அசத்துகின்றார். 26 வயதுடைய உமர், ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் முதன்முதலில் ஓவியம் வரையத் தொடங்கியதாகக் கூறுகின்றார். ‘சிசிரிவி’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்