அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்துக்கு இடமாற்றம் கோரும் வேலைத் திட்டம்

அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்துக்கு இடமாற்றம் கோரும் வேலைத் திட்டம் 0

🕔28.Nov 2022

அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்திற்கு இடமாற்றம் கோருவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தூரப் பிரதேசங்களுக்கு கடமைக்காக

மேலும்...
சாதாரண தர பரீட்சை முடிவுகள்: அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடம்; 18ஆவது இடத்தில் மத்திய கல்லூரி

சாதாரண தர பரீட்சை முடிவுகள்: அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடம்; 18ஆவது இடத்தில் மத்திய கல்லூரி 0

🕔28.Nov 2022

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்கள் சித்தியெய்திய பாடசாலை எனும் இடத்தை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் பெற்றுள்ளது. அந்த வகையில் அறபா வித்தியாலயத்திலிருந்து சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.9 வீதமானோர் சித்தியடைந்துள்ளனர். உயர் தரம் கற்பதற்கு க.பொ.த சாதரண தரத்தில் ஆகக்குறைந்தது கணிதம்,

மேலும்...
நாட்டில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகமாக அடைக்கப்பட்டுள்ளோர் யார் தெரியுமா?

நாட்டில் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்: அதிகமாக அடைக்கப்பட்டுள்ளோர் யார் தெரியுமா? 0

🕔27.Nov 2022

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது அதனை விடவும் இருமடங்கு தொகையினர் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில சிறைச்சாலைகளில் அதில் அடைத்து வைக்கும் நபர்களின் தொகையை விடவும், மூன்று மடங்கு தொயைத் தாண்டியுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார். திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளின்

மேலும்...
உலகின் நீண்ட கால ஆட்சியாளர் ஈக்வடோரியல் கினியா ஜனாதிபதி, 06ஆவது முறையாகவும் ஆட்சியில் அமர்கிறார்

உலகின் நீண்ட கால ஆட்சியாளர் ஈக்வடோரியல் கினியா ஜனாதிபதி, 06ஆவது முறையாகவும் ஆட்சியில் அமர்கிறார் 0

🕔27.Nov 2022

ஈக்வடோரியல் கினியா (Equatorial Guinea) ஜனாதிபதி தியோடோரோ ஒபியாங் நுகுமா (Teodoro Obiang Nguema) – அங்கு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 80 வயதான ஒபியாங் இதன் மூலம் – ஆறாவது முறையாக பதவியில் அமர்கிறார். ஏற்கனவே 43 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள அவர், உலகின் மிக நீண்ட கால ஆட்சியாளராக தனது

மேலும்...
‘மூன்று உலகையும் வென்ற’ கஞ்சா பயிர்: ஏற்றுமதிக்காக பயிரிட்டால் என்ன நடக்கும்?

‘மூன்று உலகையும் வென்ற’ கஞ்சா பயிர்: ஏற்றுமதிக்காக பயிரிட்டால் என்ன நடக்கும்? 0

🕔26.Nov 2022

– யூ.எல்.மப்றூக் – ‘த்ரைலோக விஜேபத்ர’ (Trailoka Vijayapatra) இலைப் பயிரை ஏற்றுமதி செய்வதற்காக, நாட்டில் அதனைப் பயிரிடும் யோசனையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தமையினை அறிவோம். வரவு – செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருந்தார். ‘த்ரைலோக விஜேபத்ர’ என்றால் ‘மூன்று உலகங்களையும் வென்ற’ என்று பொருளாகும். கஞ்சாவின் மருத்துவப்

மேலும்...
தலதா மாளிகைக்கு, முதன் முதலாக மின்சாரக் கட்டணப் பட்டியல்: அரைவாசித் தொகையாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக தெரிவிப்பு

தலதா மாளிகைக்கு, முதன் முதலாக மின்சாரக் கட்டணப் பட்டியல்: அரைவாசித் தொகையாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக தெரிவிப்பு 0

🕔26.Nov 2022

தலதா மாளிகைக்கான மின்சாரக் கட்டணமாக 1.3 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக, ஸ்ரீ தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்துள்ளார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரால் வழங்கப்பட்ட வசதியைப் பயன்படுத்தி இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மின்சாரக் கட்டணப் பிரச்சினை எழுந்ததமையினை அடுத்து, தலதா மாளிகைக்கு 2.7 மில்லியன் ரூபா

மேலும்...
க.பொ.த. சாதரண தரப் பரீட்சை முடிவுகள்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு 9 ‘ஏ’ சித்திகள்; 6,566 பேர் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி

க.பொ.த. சாதரண தரப் பரீட்சை முடிவுகள்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு 9 ‘ஏ’ சித்திகள்; 6,566 பேர் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி 0

🕔26.Nov 2022

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், 10,863 பேர் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2020ஆம் ஆண்டு 9 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 11,661 ஆகும். 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 2 லட்சத்து 31 ஆயிரத்து 982 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்பதற்குத்

மேலும்...
மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது; அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்கிறார் அமைச்சர்

மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது; அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்கிறார் அமைச்சர் 0

🕔26.Nov 2022

மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். யார் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் செயற்பட முடியாது என நேற்று வெள்ளிக்கிழமை (25) நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஆவர் கூறினார். “யார் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், யார் ஆட்சியை நடத்தினாலும், மீண்டும்

மேலும்...
பசில் நாடு திரும்பிய நிகழ்வுக்கான சிற்றுண்டிக்கு, தாம் கட்டணம் செலுத்தவில்லை என, விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவிப்பு

பசில் நாடு திரும்பிய நிகழ்வுக்கான சிற்றுண்டிக்கு, தாம் கட்டணம் செலுத்தவில்லை என, விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவிப்பு 0

🕔25.Nov 2022

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பிய தினத்தில், விமான நிலையத்தினுள் நடைபெற்ற எந்தவொரு வைபவத்துக்காகவும், தாம் – ஒரு சதம் கூட செலவிடவில்லை என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை அதி முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வழியால், பண்டார நாயக்க சர்வதேச விமான

மேலும்...
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது 0

🕔25.Nov 2022

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று (24) கைது செய்துள்ளது. குறித்த மாணவியின் நிர்வாண வீடியோகளை சந்தேக நபர் – பல நபர்களுடன் வாட்ஸாப்பில் பகிர்நதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொரவக்க பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் சிறுமியின் வீட்டில் அவரை

மேலும்...
லுணுகல பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோல்வி

லுணுகல பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோல்வி 0

🕔25.Nov 2022

லுணுகல பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நேற்று (24) மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்னரும் குறித்த பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. லுணுகல பிரதேச சபையின் பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமுள்ள போதும், அதன் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
வீட்டு மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியர்களை முன்னாள் அமைச்சர் நவீன் தாக்க முயற்சி: பொலிஸில் புகார்

வீட்டு மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியர்களை முன்னாள் அமைச்சர் நவீன் தாக்க முயற்சி: பொலிஸில் புகார் 0

🕔25.Nov 2022

முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்கவின் வீட்டு மின் இணைப்பை துண்டிக்கச்சென்ற ஊழியர்களை அவர் தாக்குவதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள நவின் திசாநாயக்கவின் வீட்டிற்குரிய மின்சார கட்டணம் நீண்டகாலமாக செலுத்தப்படவில்லை. இந்த நிலையில் மின் கட்டணத்தை செலுத்துமாறு

மேலும்...
கோட்டாவை உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவு

கோட்டாவை உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப உத்தரவு 0

🕔24.Nov 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு

மேலும்...
யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு குடும்பங்களில் பெருபாலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்: அமைச்சர் தகவல்

யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கு குடும்பங்களில் பெருபாலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்: அமைச்சர் தகவல் 0

🕔24.Nov 2022

– முனீரா அபூபக்கர் – விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 273,498 குடும்பங்களில் 271,171 குடும்பங்கள் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அப்பிரிவின் அறிக்கைகளின்படி 2,327 குடும்பங்கள் இன்னும் மீள்

மேலும்...
போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடந்த வருடம் கைது

போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடந்த வருடம் கைது 0

🕔24.Nov 2022

இலங்கையில் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் 01 லட்சத்து 10 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் 46 சதவீதமானோர் ஹெரோயின் குற்றங்களுடனும், 40

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்