துபாயிருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை: இலங்கையில் முதல் தடவை அடையாளம் காணப்பட்டது 0
இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று 20 வயதுடைய நபரிடம் கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து நொவம்பர் 01ஆம் திகதி வந்த 20 வயதுடைய இளைஞன் – முதல் நோயாளி என அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும். இது சின்னம்மை நோயாளிகளிடம் கடந்த காலத்தில்