துபாயிருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை: இலங்கையில் முதல் தடவை அடையாளம் காணப்பட்டது

துபாயிருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை: இலங்கையில் முதல் தடவை அடையாளம் காணப்பட்டது 0

🕔4.Nov 2022

இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று 20 வயதுடைய நபரிடம் கண்டறியப்பட்டுள்ளது. துபாயில் இருந்து நொவம்பர் 01ஆம் திகதி வந்த 20 வயதுடைய இளைஞன் – முதல் நோயாளி என அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும். இது சின்னம்மை நோயாளிகளிடம் கடந்த காலத்தில்

மேலும்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச் சூடு: காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச் சூடு: காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔3.Nov 2022

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். இன்று வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில், அவரின் பிடிஐ கட்சியை சேர்ந்தவகள் நால்வதும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். அவருக்கு காலில் அல்லது பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் ஆபத்தில் இல்லை என்று ஒரு உதவியாளர்

மேலும்...
அங்கொடைக்கு வந்த, 5 கோடி ரூபாய் பெறுமதியான ‘மெத்தம்பேட்டமைன்’ மாத்திரைகள்: சுங்கப் பிரிவிடம் சிக்கின

அங்கொடைக்கு வந்த, 5 கோடி ரூபாய் பெறுமதியான ‘மெத்தம்பேட்டமைன்’ மாத்திரைகள்: சுங்கப் பிரிவிடம் சிக்கின 0

🕔3.Nov 2022

பெருமளவிலான ‘மெத்தம்பேட்டமைன்’ (methamphetamine) மாத்திரைகளை (ஐஸ் போதைப் பொருள்) மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி 49 மில்லியன் ரூபா என, சுங்கப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் இருந்து அங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதியில் இந்த மாத்திரைகள்

மேலும்...
இலங்கைக்கு கட்டார் நிதியம் 4.7 டொன் அவசர மருந்துப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது

இலங்கைக்கு கட்டார் நிதியம் 4.7 டொன் அவசர மருந்துப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது 0

🕔3.Nov 2022

இலங்கைக்கு 4.7 டொன் அவசர மருத்துவப் பொருட்களை அபிவிருத்திக்கான கட்டார் நிதியம் (The Qatar Fund for Development) அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த உதவியை கட்டார் நாட்டின் இலங்கைத் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி அல்-சோரூர் மற்றும் இலங்கைக்கான சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த,

மேலும்...
கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது 0

🕔3.Nov 2022

தலையில் தாக்கப்பட்டதில் மூளை மற்றும் மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதங்களால் – கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் அண்மையில் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மரணித்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அநுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து றிசாட் பதியுதீன் விடுவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கிலிருந்து றிசாட் பதியுதீன் விடுவிப்பு 0

🕔2.Nov 2022

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கை தொடர வேண்டாம் என சட்டமா அதிபரின் ஆலோசனையை அடுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல்

மேலும்...
அமெரிக்கா அன்பளித்த கப்பல், கொழும்பை வந்தடைந்தது

அமெரிக்கா அன்பளித்த கப்பல், கொழும்பை வந்தடைந்தது 0

🕔2.Nov 2022

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர பாதுகாாப்பு படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த கடல் கண்காணிப்பு கப்பல் கடந்த செப்டம்பர் 03 ஆம்

மேலும்...
தனது கட்சி எம்.பியின் கருத்துக்கு நாமல் பதிலடி

தனது கட்சி எம்.பியின் கருத்துக்கு நாமல் பதிலடி 0

🕔2.Nov 2022

புத்திசாலிகள், படித்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள் – குறுகிய மனப்பான்மையுடன் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டுவது குறித்து தான் வருத்தமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன நாடாளுமுன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமணவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறினார். முன்னர் – சன்ன ஜயசுமண

மேலும்...
20 அரசியல் கட்சிகள், 150 அமைப்புக்கள்; அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு போராட்டம்

20 அரசியல் கட்சிகள், 150 அமைப்புக்கள்; அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு போராட்டம் 0

🕔2.Nov 2022

அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று (02) பிற்பகல் 3.00 மணிக்கு ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும், பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான சதொச வழக்கு: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு   நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிரான சதொச வழக்கு: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Nov 2022

அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று வழக்குகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் இருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகளைக்கு எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் முன்னாள் தலைவர் இராஜ் பெனாண்டோ மற்றும்

மேலும்...
பகிடிவதை: தாக்குதலுக்குள்ளான மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பகிடிவதை: தாக்குதலுக்குள்ளான மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔1.Nov 2022

பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், அது தொடர்பில் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த மாணவர் விரிவுரைகளை முடித்துக் கொண்டு நேற்று பிற்பகல் 03.00 மணிக்குப் பின்னர் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகச் சென்று கொண்டிருந்த வேளையில், சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டாம் வருட மாணவரின்

மேலும்...
பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்

பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார் 0

🕔1.Nov 2022

கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற அமைதியின்மையின் போது – தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார். வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் யானை தாக்கி பெண்

மேலும்...
ராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானவர், சிகிச்சை பலனின்றி மரணம்

ராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதி விபத்துக்குள்ளானவர், சிகிச்சை பலனின்றி மரணம் 0

🕔1.Nov 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் – சிகிச்சை பலனின்றி நேற்று (31) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி, புத்தளம் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகனத்தில் பயணித்த போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்