ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறார்: பரவும் செய்திகளுக்கு பதில் 0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் குறித்து ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அவை அடிப்படை ஆதாரமற்றவை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. “ஜனாதிபதி