ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறார்: பரவும் செய்திகளுக்கு பதில்

ஜனாதிபதி பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருகிறார்: பரவும் செய்திகளுக்கு பதில் 0

🕔21.Mar 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் குறித்து ஆலோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அவை அடிப்படை ஆதாரமற்றவை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. “ஜனாதிபதி

மேலும்...
உதுமாலெப்பையை சேர்த்துக் கொள்ளுமளவுக்கு கட்சியின் நிலை வந்துள்ளது: ஹக்கீமை முன்னால் வைத்துக் கொண்டு மன்சூர் சாடல்

உதுமாலெப்பையை சேர்த்துக் கொள்ளுமளவுக்கு கட்சியின் நிலை வந்துள்ளது: ஹக்கீமை முன்னால் வைத்துக் கொண்டு மன்சூர் சாடல் 0

🕔21.Mar 2022

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸில் இருந்தபோது, முஸ்லிம் காங்கிரஸையும் அதன் பிரதிநிதிகளின் அபிவிருத்தித் திட்டங்களையும் சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டு கடுமையாக எதிர்த்ததாகவும், அவ்வாறு அநியாயங்களைச் செய்தவரை தற்போது கட்சிக்குள் மு.கா. தலைவர் சேர்த்துள்ளதாகவும், இதுதான் கட்சியின் நிலை என்றும் – மு.கா.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் கடுமையாகச்

மேலும்...
இந்த அரசாங்கம் இதுவரை அச்சிட்டுள்ள பணம் எவ்வளவு தெரியுமா: மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தகவல்

இந்த அரசாங்கம் இதுவரை அச்சிட்டுள்ள பணம் எவ்வளவு தெரியுமா: மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தகவல் 0

🕔21.Mar 2022

அரசாங்கம் மூன்று ட்ரில்லியன் (03 லட்சம் கோடி) ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அசராங்கம் 3043 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இதன்படி

மேலும்...
76 வங்கிக் கணக்குகளில் 15 கோடி ரூபா மோசடி: பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

76 வங்கிக் கணக்குகளில் 15 கோடி ரூபா மோசடி: பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது 0

🕔21.Mar 2022

வங்கியில் 15 கோடி ரூபாவை மோசடி செய்த நபர்கள் இருவரை, வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேற்படி நபர்கள் இருவரும் ஹட்டன் நஷனல் வங்கியின் 76 நடப்புக் கணக்குகளில் இந்த மோசடியைப் புரிந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் – ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையகத்தில் பிராந்திய முகாமையாளராகப் பணியாற்றிய நீல் கிறிஸ்டோபர்

மேலும்...
எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி

எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி 0

🕔21.Mar 2022

எரிபொருள் நெருக்கடி காரணமாக நிட்டம்புவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ – ஹொரகொல்ல எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த போதே

மேலும்...
குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு; முகக் கவசங்களின் விலை 30 வீதத்தால் உயர்வு

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு; முகக் கவசங்களின் விலை 30 வீதத்தால் உயர்வு 0

🕔21.Mar 2022

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட 1.5 லீட்டர் குடிநீர் போத்தலின் விலை 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தமை போன்ற காரணங்களால், அனைத்து வகைகளிலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இறக்குமதி பொருட்களுக்கள் மட்டுமன்றி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்

மேலும்...
ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு

ஹரீஸ், பைசல் காசிம் தலா 10 கோடி ரூபா செலவு செய்தே, கடந்த தேர்தலில் வென்றனர்: மு.கா. தலைவர் முன்பாக, முன்னாள் எம்.பி மன்சூர் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2022

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலா 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் சார்பாக போட்டியிட்டு தோல்விடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் குற்றஞ்சாட்டினார்.

மேலும்...
முகக் கவசத்தின் விலையும் நாளை தொடக்கம் அதிகரிக்கிறது

முகக் கவசத்தின் விலையும் நாளை தொடக்கம் அதிகரிக்கிறது 0

🕔20.Mar 2022

முகக்கவசங்களின் விலையும் நாளை முதல் அதிகரிக்கக் கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாளை தொடக்கம் முகக் கவசத்தின் சந்தை விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   முகக்கவச உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.

மேலும்...
ரசாயன உரம், நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு; 10 மடங்கு விலை: திண்டாட்டத்தில் விவசாயிகள்

ரசாயன உரம், நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு; 10 மடங்கு விலை: திண்டாட்டத்தில் விவசாயிகள் 0

🕔20.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் நெற் செய்கைக்கான ரசாயன உரம் மற்றும் களை நாசினிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, கறுப்புச் சந்தையில் அவை – பன்மடங்கு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த போகத்தின் போது, இயற்கை வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுமாறு அரசு திடீரென அறிவித்ததோடு,

மேலும்...
லாஃப்ஸ் எரிவாயு: 12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1359 ரூபாவினால் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு: 12.5 கிலோகிராம் சிலிண்டர் விலை 1359 ரூபாவினால் அதிகரிப்பு 0

🕔20.Mar 2022

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,359 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய விலை 4,199 ரூபாவாக அமையும். ஓகஸ்ட் 2021 இல் லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோ கிராம் 1493 ரூபாவிலிருந்து 1,856 ரூபாவாகவும், ஒக்டோபரில் 2,840 ரூபாவாகவும்

மேலும்...
உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: 146 இடங்களில் இலங்கை எங்கே உள்ளது?

உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: 146 இடங்களில் இலங்கை எங்கே உள்ளது? 0

🕔20.Mar 2022

‘உலகின் சந்தோசமான நாடுகள்’ எனும் தலைப்பில் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இலங்கைக்கு 127ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் மொத்தமாக 146 நாடுகள் உள்ளன. இதில் 146ஆவது இடத்தைப் பெற்று, உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை விடவும் மகிழ்ச்சி குறைந்த நாடாக இந்தியா உள்ளது. அது

மேலும்...
பால்மா விலை பாரியளவில் அதிகரிப்பு

பால்மா விலை பாரியளவில் அதிகரிப்பு 0

🕔19.Mar 2022

இறக்குமதியாகும் பால் மாவுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) இந்த முடிவை எடுத்துள்ளனர். அந்த வகையில் ஒரு கிலோ பால்மா 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாக அதிரித்துள்ளது. 400 கிராம் பால்மா பக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, புதிய விலை 790 ரூபாவாகும். இன்று முதல் இந்த விலை

மேலும்...
லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்று விற்கும் போது, 02 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிப்பு

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்று விற்கும் போது, 02 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிப்பு 0

🕔18.Mar 2022

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் நிறையுடைய கொள்கலன் ஒன்றை விற்பனை செய்யும் போது 2,000 ரூபா வரை நட்டம் ஏற்படுவதாக லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் குறித்த நிறுவனத்தை நடத்திச் செல்வதற்காக எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம்

மேலும்...
இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம்

இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம் 0

🕔17.Mar 2022

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பு 26462 ரூபா) மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், ‘இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள்

மேலும்...
ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது?

ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது? 0

🕔17.Mar 2022

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பழங்கள் மற்றம் பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் ஈச்சம்பழம், தயிர், ஆப்பிள், திராட்சை மற்றம் சீஸ் ஆகியவற்றின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈச்சம் பழம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்